காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு வழங்கிய தாய்மார்கள். கதறி அழுது மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலி மேடு சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு பிரியா (வயது 17) என்ற மகள் உள்ளார். பிரியா 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த ஆறாம் தேதி மாலையில் இருந்து பிரியா திடீரென காணாமல் போய் உள்ளார். அவருடன் அவருடைய சித்தி மகள் … Read more