அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்று! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை!

அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்று! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை!

கொரோனா தொற்றை அடுத்து தற்சமயம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு இருக்கின்ற ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் 35 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயம் மத்திய அரசு சார்பாக இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். அதேபோல நாட்டில் இருக்கின்ற எல்லோரும் தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் அது ஒன்றுதான் நோய் … Read more

புதிய வகை நோய் தோற்று வராமல் நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் நாளை ஆலோசனை!

புதிய வகை நோய் தோற்று வராமல் நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது, ஆனால் தற்போது உருமாறி இருக்கின்ற ஒமிக்ரான் தொடர்பான அச்சம் இன்னும் விலகவில்லை .இந்த சூழ்நிலையில், வருகின்ற 15ஆம் தேதி தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு முடிவு பெற இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை நீட்டிப்பு தொடர்பாக நாளை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 .30 மணி … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

மதுரையில் 55 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகே 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கின்ற கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் இரண்டு கோடியே 45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கின்ற அங்காடிகள், திருச்சியில் 18 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கின்ற உய்யக்கொண்டான் ஆற்றின் முகப்பு, தஞ்சாவூரில் 15 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து … Read more

மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக இன்று தூத்துக்குடி வரும் முதலமைச்சர்!

மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக இன்று தூத்துக்குடி வரும் முதலமைச்சர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, பெரும்பாலான வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது இதன் காரணமாக, பொது மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தருகிறார் என்று சொல்லப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மதியம் 12 20 மணி … Read more

முதல்வரின் ராஜதந்திரம்! கைதாகிறாரா முன்னாள் அமைச்சர்?

முதல்வரின் ராஜதந்திரம்! கைதாகிறாரா முன்னாள் அமைச்சர்?

அதிமுகவைச் சார்ந்தவர்களும், திமுகவைச் சார்ந்தவர்களும், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்ட கடந்த ஆட்சிக்காலத்தில் சென்னையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரிவர செயல்படவில்லை. இதனால் விசாரணை ஆணையம் அமைத்து அந்த துறை அமைச்சராக பதவி வகித்த எஸ் பி வேலுமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு இடையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுக கொறடாவும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டது. இந்த … Read more

மத்திய அமைச்சருக்கு முக்கிய கடிதம் எழுதிய முதல்வர்!

மத்திய அமைச்சருக்கு முக்கிய கடிதம் எழுதிய முதல்வர்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, சிங்கப்பூர், மலேசியா, நாடுகளுக்கு இ உள்ளிட்டடையே தற்காலிக நோய் தொற்று கால விமான போக்குவரத்து ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. இதன் காரணமாக, அந்த நாடுகளில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் கொண்டால் நேரடி விமான சேவை இல்லை, அவர்கள் ரூபாய் கொழும்பு உள்ளிட்ட நாடுகளின் மார்க்கமாக தான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது இதனால் பல்வேறு … Read more

முதல்வரின் செயலால் நெகிழ்ந்து போன அமைச்சர் செய்த செயல்!

முதல்வரின் செயலால் நெகிழ்ந்து போன அமைச்சர் செய்த செயல்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பூஞ்சேரி வசித்து வரும்  இருளர் இன மக்களுக்கு நேற்றைய தினம் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கின்றார். அதனை அடுத்து  பழங்குடி குடியிருப்பில் வசிக்கும் அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். இதுதொடர்பாக ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஒருவரையும் விடாது சுயமரியாதை, சமூகநீதி, காத்த திராவிட இயக்கத்தின் தலையாய பணி சகோதரி அஸ்வினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு கிடையாது, மரியாதை அதனை மீட்டுத் … Read more

BREAKING: ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

BREAKING: ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு ஜூலை-18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

MK Stalin

தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து … Read more

அடடே தமிழக முதல்வருக்கு இப்படி பட்ட மனசா.!! ஸ்டாலினை பாராட்டும் மக்கள்.!!

அடடே தமிழக முதல்வருக்கு இப்படி பட்ட மனசா.!! ஸ்டாலினை பாராட்டும் மக்கள்.!!

தமிழக முதல்வர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவர்களது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார். முதல்வரின் வாகனம் செல்லும் நேரங்களில் அப்பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு முதல்வரின் வாகனங்கள் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முதல்வரின் … Read more