திருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

திருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்து சேர்ந்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக தஞ்சை சென்ற அவர் தஞ்சையில் இன்று காலை மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்து விட்டு அதன் பிறகு கார் மூலமாக மதியம் திருச்சிக்கு வருகை தருகிறார். திருச்சி மன்னார்புரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த … Read more

மறைமுகமாக பாஜகவை தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

மறைமுகமாக பாஜகவை தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் உருவ படம் திறப்பு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார், விழாவில் பாண்டியன் உருவப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர் நல்லக்கண்ணு திறந்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த விழாவில் பாண்டியனுக்கு புகழஞ்சலி செலுத்தி ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார் பாண்டியன் என்றாலே தலைவராக பாண்டியன் எப்போதும் … Read more

சண்முகநாதன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சண்முகநாதன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கண்ணசைவிற்கு கூட காரணம் என்ன என்பதை சரியாக அறிந்து வைத்திருந்தவர் அவருடைய நேர்முக உதவியாளர் சண்முகநாதன்.. அவருக்கு எபபோது என்ன தேவை? அவருடைய பார்வைக்கு என்ன அர்த்தம்? என்பது உள்ளிட்ட அனைத்தும் சண்முகநாதனுக்கு அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியும், சண்முகநாதனும், ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததே கிடையாது. நாள்முழுவதும் கருணாநிதி எங்கே இருக்கிறாரோ, அங்கே சண்முகநாதனை பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால் இவரை சந்திக்காமல் கருணாநிதியை யாரும் சந்தித்து விட முடியாது என்ற அளவிற்கு … Read more

பிரதமரின் தமிழக வருகை! உடன்பிறப்புகளுக்கு முக்கிய கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரதமரின் தமிழக வருகை! உடன்பிறப்புகளுக்கு முக்கிய கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார், அதாவது புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். கிட்டத்தட்ட 11 மருத்துவ கல்லூரிகளை அவர் திறந்து வைக்க உள்ளார், தமிழ்நாட்டில் பத்து வருடங்கள் கழித்து திமுக ஆட்சியில் அமர்ந்து இருக்கின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் முதல் பயணம் இது என்று சொல்லப்படுகிறது. ஆனால் சென்ற 10 வருடங்களில் … Read more

என்ன கையில் தருகிறீர்கள் ஊட்டி விடுங்கள்! முதலமைச்சரின் கட்டளையால் நெகிழ்ந்து போன சட்டசபை உறுப்பினர்!

என்ன கையில் தருகிறீர்கள் ஊட்டி விடுங்கள்! முதலமைச்சரின் கட்டளையால் நெகிழ்ந்து போன சட்டசபை உறுப்பினர்!

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பாக அனைத்து சமயத் தலைவர்களும் பங்கேற்றபெருவிழா, மழை வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் இருக்கின்ற சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார் என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்றார், இதனையடுத்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. அதன்பிறகு மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். … Read more

மீண்டும் பழைய நிலையை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! என்ன முடிவை எடுப்பார் உடன்பிறப்புகள் ஆர்வம்!

மீண்டும் பழைய நிலையை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! என்ன முடிவை எடுப்பார் உடன்பிறப்புகள் ஆர்வம்!

தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவில் தலைவர் என்ற பொறுப்புக்கு உடனடியாக வந்துவிடவில்லை, அவர் அந்த பதவிக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து இருக்கிறார். அவர் முதல் முறை ஆயிரம்விளக்கு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். பின்பு அடுத்த 5 ஆண்டுகளில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக வெற்றி வாகை சூடினார். அதன் பிறகு அவரை அமைச்சர் ஆக்க வேண்டும் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் கருணாநிதியிடம் வலியுறுத்தி வந்தார்கள், ஆனாலும் பல அமைச்சர்கள் … Read more

உரிய நேரத்தில் எந்த நிதியும் வழங்கப்படுவதில்லை! மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

உரிய நேரத்தில் எந்த நிதியும் வழங்கப்படுவதில்லை! மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் அன்பரசு தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது நான் எப்போதுமே அதிகமாக பேச மாட்டேன் செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும் என ஒரு அடுக்கு மொழி இருக்கிறது. பேச்சை குறைத்து நம்முடைய திறமையை காட்டிவிட வேண்டும் டூ ஆர் டை என்று என்று ஆங்கிலத்தில் … Read more

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

DMK MK Stalin-Latest Tamil News

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர தேர்தல் வியுக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பணியானது முக்கியமானதாக அக்கட்சியினரால் கருதப்படுகிறது.இந்நிலையில் ஸ்டாலினை தேசிய அரசியலில் நுழைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து நடக்கவுள்ள மக்களவை தேர்தலில்,தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் பிரசாந்த் … Read more

முதல் அமைச்சரை சந்தித்த முக்கிய தலைவர்! தென்னிந்தியாவில் ஏற்படப்போகும் அதிரடி அரசியல் மாற்றம்!

முதல் அமைச்சரை சந்தித்த முக்கிய தலைவர்! தென்னிந்தியாவில் ஏற்படப்போகும் அதிரடி அரசியல் மாற்றம்!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சென்னையில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் நேற்று தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் சந்தித்து பேசி இருக்கின்றார். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வந்த சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சரை சந்திக்க வந்ததாகச் சொல்லப்படுகிறது. தன்னுடைய மனைவி ,மகனுடன் ஸ்டாலின் வீட்டுக்கு வந்த சந்திரசேகர் ராவ் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, உள்ளிட்டோரும் வரவேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் அரை மணி நேரம் நடந்த … Read more

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு2000 கோடிக்கு மேல் கடன் உதவி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு2000 கோடிக்கு மேல் கடன் உதவி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதத்தில் மகளிர் சுய உதவி குழு வுக்கு சுழல் நிதி வழங்கும் பிரம்மாண்ட விழா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்றையதினம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 542 பயனாளிகளுக்கு, 2 ஆயிரத்து … Read more