காங்கிரசுடன் கை கோர்த்த மநீம!! கமல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
காங்கிரசுடன் கை கோர்த்த மநீம!! கமல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தற்பொழுது அங்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து கட்சி இடையே பரபரப்பான சூழல் நிலவி வரும் பட்சத்தில் எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது அதுதான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கை கொடுக்கும் என மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் … Read more