நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்!

What a pity for the passenger in the middle! The action taken by the Union Minister!

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்! டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்டிகோ விமானம் சென்று கொண்டு இருந்தது. அதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் பயணம் மேற்கொண்டார். மேலும் அவர்  திடீரென மயக்கமடைந்த சாதாரண விமான பயணிக்கு முதலுதவி சிகிச்சையும்  அளித்துள்ளார். இந்த மத்திய மந்திரி குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவர் மும்பையில் உள்ள கெ.இ.எம் மருத்துவமனையில் மருத்துவம் படித்தவர். நேற்று அவர் டெல்லியில் இருந்து … Read more

பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு! பிரதமர் தெரிவித்த இரங்கல்!

Padma Vibhushan Award winning writer passes away Prime Minister's condolences!

பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு! பிரதமர் தெரிவித்த இரங்கல்! பத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர் இன்று காலமாகிவிட்டார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது பல படைப்புகள் மூலம் மிகப் பெரும் புகழ் பெற்றவர் தான் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. இவர் வரலாற்று ஆசிரியர் என்றும் புகழப்படுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் … Read more

சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்

சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்

இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் கங்கனா ரணாவத் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர். இன்று டெல்லியில் 2வது நாளாக விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கி வருகிறார். பேராசியர் சாலமன் பாப்பையாவுக்கு இலக்கியம் … Read more

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு!

Flower fight for Modi film! Sudden commotion near Coimbatore!

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு! தற்பொழுது மோடி எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி  வருகின்றனர். ஏனென்றால் அவர் கூறிய மூன்று வேளாண் சட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் திருப்தியானதாக காணப்படவில்லை. தங்களது உழைப்பை போட்டு விளைவிக்கும் பொருள் அனைத்திற்கும் கார்ப்பரேட் கம்பெனி விலை நிர்ணயிக்குமா என ஆரம்பித்து பாஜகவிற்கு எதிராக பல மாநிலங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த போராட்டங்களின் பட்டியலில் ஒன்று தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. … Read more

மோடியின் ஒன் ஸ்டாப் சென்டர்! பெண்களை காக்க இத்திட்டம் வழிவகுக்குமா?

Modi's One Stop Center! Will this plan lead to the protection of women?

மோடியின் ஒன் ஸ்டாப் சென்டர்! பெண்களை காக்க இத்திட்டம் வழிவகுக்குமா? நரேந்திர மோடி மீது தற்சமயம் பல கேள்விகள் எழுந்து வந்தாலும் அதற்கு செவி கொடுக்காமல் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தான் உள்ளார். அந்த வகையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1093 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் நிறுவப்பட்டது. மனிதருக்கான உரிமைகள் … Read more

இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்!

Why is the Prime Minister of the country keeping silent about all this! Question Rahul with questions!

இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்! நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. தொடர்ந்து பணவீக்கம் பெட்ரோல் டீசல் விலைகள் ஏறிக் கொண்டே செல்வது, விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவை பற்றி எல்லாம் பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்.  உண்மையான விமர்சனங்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய கேள்விகள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமரிடம் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். … Read more

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!

The government is diverting this! This is the real reason! Congress public!

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!` குஜராத் மாநிலம் முந்தரா  துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு மட்டுமே 21,000 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சொகுசு கப்பலில் நடந்த நட்சத்திர விருந்தில் கலந்து கொண்டதாகவும், அதில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரின் மகன் உட்பட … Read more

வழக்கமான மரபுகளை உடைத்த அமெரிக்க அதிபர்! நகைச்சுவை மழை பொழிந்த பிரதமர் நரேந்திர மோடி!

வழக்கமான மரபுகளை உடைத்த அமெரிக்க அதிபர்! நகைச்சுவை மழை பொழிந்த பிரதமர் நரேந்திர மோடி!

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வெள்ளை மாளிகையில் முதல்முறையாக சந்தித்து இருதரப்பு உறவுகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இரண்டு நாட்டு தலைவர்களின் நகைச்சுவையால் சிரிப்பு வெடித்தனர். பிரதமர் நரேந்திர மோடி பைட்னுடன் பேசும்போது, பைடன் தெரிவித்ததாவது எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் நான் கடந்த 1972 ஆம் ஆண்டு இருபத்தி எட்டு வயதில் செனட்டர் ஆக … Read more

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

Federal Government Warning Letter! State government increasing restrictions!

நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு! அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அவரது தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும்,போஸ்ட்டர் ஒட்டியும் மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் முடித்துகொள்வர்.மேலும் ஓர் சிலர் ரத்த தானம்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொருட்கள் வழங்குவது,சாப்பாடு வழங்குவது என்று ஓர் படி அதிகமாக கொண்டாடுவர்.அந்தவகையில் பாஜக தலைவர் மற்றும் பிரதமாரான மோடிக்கு இன்று பிறந்தநாள். அவர் பிறந்தநாளையோட்டி நமது தமிழகத்தில், தமிழக பாஜக … Read more

தொடர்ந்து தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி! காரணம் இதுதான்!

தொடர்ந்து தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி! காரணம் இதுதான்!

சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றது. அதாவது தமிழ்நாட்டில் எப்படியாவது அந்த கட்சியை நிலை நிறுத்திவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அந்த கட்சியின் தலைமை செயல்பட்டு வருகிறது.தமிழக பாஜகவின் தலைவராக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோதும் கூட அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது அந்த கட்சியின் தலைமை இருந்தாலும் அப்போது இந்த அளவிற்கு வேகமாக அந்த கட்சி செயல்படவில்லை. ஆனால் தற்சமயம் அந்த கட்சியின் செயல்பாட்டினை கண்டால் இன்னும் 5 வருடங்களில் … Read more