பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி மத்திய அரசு போட்ட திட்டத்தை அம்பலபடுத்தும் ராமதாஸ்
பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி மத்திய அரசு போட்ட திட்டத்தை அம்பலபடுத்தும் ராமதாஸ் பொது சுகாதாரத்தை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதன் மூலமாக மாநில அரசுகளின் அதிகாரங்களை சுரண்டி, அவற்றை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற மத்திய அரசு முயல்வது தவறு மற்றும் ஆபத்தானது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது; கைவிட வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் … Read more