அடுத்து சிறைக்கு செல்ல போகும் 3 அமைச்சர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை!
அடுத்து சிறைக்கு செல்ல போகும் 3 அமைச்சர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை! கடந்த ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமீன் கிடைக்காமல் இன்று வரை புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்து அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு சிறை கதவு திறக்கப்பட்டு இருக்கிறது. 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவி வகித்த பொன்முடி மக்கள் பணத்தில் ஊழல் … Read more