எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??  

எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??   ** சித்திரை, வைகாசி, ஆனி, தை, ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர். மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும். **சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையை தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். அதேபோல் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கிணறு வெட்டினால் அது … Read more

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!

Happy news released by the railway administration for the passengers!! Henceforth special trains on these routes!!

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !! பயணிகளுக்கு கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில்  இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை,, ஆகஸ்ட் ,மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று … Read more

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் … Read more