மிக விரைவில் தள்ளுபடி செய்யப்படும் மகளிர் சுய உதவி குழு கடன்கள்! தயாராகிறது பட்டியல்!

மிக விரைவில் தள்ளுபடி செய்யப்படும் மகளிர் சுய உதவி குழு கடன்கள்! தயாராகிறது பட்டியல்!

தமிழகத்தில் கடன் தள்ளுபடி பெண்களுக்கு உதவி தொகை என்று பல்வேறு சமூகநீதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆரம்பமானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக் இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது இதன் மூலமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதே போல திமுகவின் தேர்தல் அறிக்கையில் … Read more

முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சம்பா பயிர் காப்பீடு தொடர்பான விளக்கத்தை கொடுத்தார்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக இந்த வருடத்திற்கான பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த செய்திக்குறிப்பு கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிர் ஈடுபட்டிருப்பதாக தொலைக்காட்சிகளிலும் மற்றும் செய்தித்தாள்களிலும் கருத்து வெளியானது. இது குறித்து கூடுதல் விவரம் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2021 மற்றும் 2022 ஆம் வருடத்தில் … Read more

வேளாண்துறை பட்ஜெட்! நெல் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

வேளாண்துறை பட்ஜெட்! நெல் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத விதத்தில் இன்று தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சியை சுமார் 15 வருட காலமாக போராடி வந்தது. 15 ஆண்டுகாலமாக பலனளிக்காத பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் இன்று பலன் அளித்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளின் இயலாமையையும், ஏழ்மையையும், கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் … Read more

பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் 

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு நல்ல தொடக்கம். நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. … Read more

வேளாண்துறை பட்ஜெட்! கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி!

வேளாண்துறை பட்ஜெட்! கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி!

தமிழ்நாட்டின் 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்திற்கான பொது பட்ஜெட் நேற்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது .இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இன்று வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்களைக் கொண்ட விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டை வேளாண் மாநில அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பயிறு வகைகள் சாகுபடி மறுபடியும் … Read more

கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைப்பு! வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு!

கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைப்பு! வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது வழக்கமான நிகழ்வுதான் அதனடிப்படையில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதேபோல அப்படி தாக்கல் செய்யப்படும் போது சென்ற வருடத்திற்கான வரவு செலவு கணக்குகளை அத்துடன் எதிர்வரும் வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவிப்பார்கள்.அதன்படி தமிழ்நாட்டில் 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்திற்கான பொது பட்ஜெட் நேற்று காலை 10 மணி அளவில் தாக்கல் … Read more

வேளாண் பட்ஜெட்! முக்கிய திட்டத்திற்காக ரூபாய் 21.80 கோடி ஒதுக்கீடு!

வேளாண் பட்ஜெட்! முக்கிய திட்டத்திற்காக ரூபாய் 21.80 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது தமிழ்நாட்டின் 2021 மற்றும் 2022ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நீர் பற்றாக்குறையை … Read more

எட்டு வழி சாலை திட்டம்! அமைச்சர் தெரிவித்த அதிரடி பதில்!

எட்டு வழி சாலை திட்டம்! அமைச்சர் தெரிவித்த அதிரடி பதில்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக பெரும் அளவில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எட்டு வழிச்சாலைக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கின்ற செம்மொழிப் பூங்காவில் ஆய்வுசெய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த … Read more

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை தர்மபுரி கலவரத்தில் அப்பாவி வன்னியர்களை கலவரக்காரர்கள் போல் சித்தரித்து அறிக்கை விட்ட கலைஞருக்கு எதிராக வாய் திறக்காத, மரக்காணம் கலவரத்தில் பொய் வழக்கு போட்டு ஆயிரக்கணக்கான வன்னியர்களை சிறையில் ‌அடைத்த போது வாய்த்திறக்காத, வன்னியர்கள்‌ நாவை அடைத்து பேச வேண்டும் என்று காடுவெட்டி குருவை தேசிய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் … Read more