தாம்பதாமான ஊதியம்!! தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா!!

மார்ச் மாத ஊதியத்தை கேட்டு தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களால் பரபரப்பு.அரியலூர் நகராட்சியில் 120 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 270 ரூபாய் வீதம் மாதம் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியை புறக்கணித்து இன்று தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. 14 நாட்கள் ஆன நிலையில் சம்பளம் வழங்காததால் … Read more

எந்த நேரம் பார்த்தாலும் நகராட்சி அலுவலகமே கதி என கிடக்கும் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்! கடுப்பாகி முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

The husbands of the councilors who are lying in the municipal office at any time! The public is demanding from the Chief Minister!

எந்த நேரம் பார்த்தாலும் நகராட்சி அலுவலகமே கதி என கிடக்கும் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்! கடுப்பாகி முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா பேரிடர் காலம் நடைபெற்றதால்  இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான இன்று பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமான அக்னி சட்டி எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது.இவ்வாறு இருக்கையில்  பெரிய குளம்,மற்றும் … Read more