தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்!

The young man who ate the carcass for daily food! Heartbreaking incident!

தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்! பொதுவாக அசைவம் சாப்பிட்டால் கூட புதிதாக வாங்கி சாப்பிட வேண்டும் என்று தான் நாமெல்லாம் நினைப்போம். ஆனால் இந்த பையனோ டப்பாவில் அடைத்து வைத்து தினமும் சிறிதளவு ஆத்திரத்தை குறைக்க சாப்பிட்டு உள்ளான். 28 வயதான ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இவரது 60 வயதான தாய்க்கும் தகராறு … Read more

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

One beaten to death in a dispute over alcohol! 6 people gang hysteria!

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்! ஆவடியை அடுத்த பட்டாபி உழைப்பாளர் நகரில் 3 வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் 24  வயதான இவர், அவரது நண்பர் நாகராஜ் என்பவருடன் நேற்று மாலை காந்தி நகர் அருகே உள்ள ஏரிக்கரையில் அருகே மது அருந்த ஆரம்பித்தனர். அங்கே ஏற்கனவே ஒரு 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு … Read more

ஒன்றாக மது அருந்திய நிலையில் செல்போன் அழைப்பினால் ஏற்பட்ட விபரீதம்!

The tragedy caused by a cell phone call while drinking alcohol together!33333333333

ஒன்றாக மது அருந்திய நிலையில் செல்போன் அழைப்பினால் ஏற்பட்ட விபரீதம்! கணவன் மனைவிக்குள் என்ன ஒரு ஒற்றுமை, ஒன்றாக அமர்ந்து குடிக்கும் அளவுக்கு, ஆனால் என்ன செய்வது சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் எதற்கு? பொறுமையாக பேசி தீர்த்தால் தீராத பிரச்சனை இருக்குமா? என்று யோசித்து பிறகு நல்ல முடிவாக எடுங்கள். விகாஸ் என்ற நபர், உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த பிரம்ஹாபுரி பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு டெல்லியைச் சேர்ந்த … Read more

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்!

The young man who came to the police station after walking 500 km with a knife! Shocked cops!

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்! 20 வயது பையனுக்கு என்ன முன் விரோதம் இருக்க போகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வட மாநிலத்தில் ஒரு முன் விரோதத்தின் காரணமாக ஒரு நபரை அந்த கும்பல் தாக்கி உள்ளது. நாக்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் வந்தார். வயிற்றில் கத்தி குத்தி இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக … Read more

60 வயதில் காவலாளி செய்த செயல்! போலீசார் தீவிர விசாரணை!

The act of a guard at the age of 60! Police are investigating seriously!

60 வயதில் காவலாளி செய்த செயல்! போலீசார் தீவிர விசாரணை! ஒரு பெண் எந்த வயதானாலும் கஷ்டபடுத்தி காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தற்போது இந்த செய்தியில் கூட ஒரு வயதான பெண்மணியின் உடல் துர்நாற்றம் வீசிய நிலையில் கண்டெடுக்கப்பட்துள்ளது. மும்பை செம்பூர் பகுதியில் உபயோகப்படுத்தப்படாத கன்டெய்னர் பெட்டியில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இதில் பிளாஸ்டிக் பையால் சுற்றிவைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் அழுகிய உடல் … Read more

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!

Tragedy for a 3 month old baby! The action of the mother out of frustration!

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்! வர வர உலகில் அனைவருக்கும் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது என தெரியவில்லை. குற்ற சம்பவங்கள் நடைபெற ஒரு மனிதனுக்கு ஏற்படும் குரோத எண்ணமே காரணமாக அமைகிறது. இந்த சம்பவத்தில் கூட அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆத்திரமே விபரீதபாக போய் முடிந்து விட்டது. இதற்கு தான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கணவன் … Read more

தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்!

The old man who was alone was murdered! Cheated robbers!

தனியாக இருந்த முதியவர் படுகொலை! ஏமாறிய கொள்ளையர்கள்! தும்கூர் மாவட்டம் கொரட்டகெரே தாலுகா சி.எஸ். துர்கா அருகே கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கொரட்டகெரே தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஆவார். இவருடைய தந்தை ராமண்ணா (வயது 71). லோகேசின் தந்தை ராமண்ணாவும், தாயும் பண்ணையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராமண்ணாவின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  இதனால் அவர், தும்கூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை … Read more

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

The husband who killed her with a club! Shock to the girl!

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! 31 வயதான அமல்ராஜ் என்ற நபர், கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிப்பட்டியில் வாழ்ந்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, 28 வயதான ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இவர்களுக்கு 7 வயதான பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களின் மகன் இறந்து … Read more

இப்படி ஒரு சந்தேகத்தினால் கள்ளகாதலனுடன் சேர்ந்து செய்த செயல்! அப்படி ஒரு மனைவி!

Such an act done with a false lover out of suspicion! Such a wife!

இப்படி ஒரு சந்தேகத்தினால் கள்ளகாதலனுடன் சேர்ந்து செய்த செயல்! அப்படி ஒரு மனைவி! தற்போதைய நிலைமைக்கு பெண்கள் எல்லாவற்றுக்கும் ரெடி என்பது போல் தான் உள்ளனர். கணவர் மீது சந்தேகம் என்றால் பேசி தீர்க்கலாம். அதைவிட்டு இப்படியா? தீர்வு காண்பது. தலைநகர் டெல்லியின் நிஹல் விஹார் பகுதியை சேர்ந்தவர் அனில் ஷாவ்(35) . இவருக்கு 31 வயதான புவனேஷ்வரி தேவி என்ற மனைவி உள்ளார். அனில் ஷாவ் டெல்லியில் தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வருகிறார். இதற்கிடையில், … Read more

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்!

The cruel act of the mother who threw her children into the well! Heavy incident!

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 31). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் அனுஷ்கா (5), மகன் மாதேஷ் (2). சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. … Read more