மாணவிகள் கழிவறையில் மர்ம பொருள்!! அருகில் சென்ற பணியாளருக்கு அதிர்ச்சி!!
வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. குழந்தைகள் அனைத்தும் வீட்டில் இருந்து கொண்டு மிகவும் அராஜகம் செய்வதால் எப்பொழுது பள்ளிகள் திறக்கும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது பலரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட காரணத்தால் வைரஸ் தொற்று குறைந்து வருகின்றது. இத்தகைய சூழலில் நிறைய மாநிலங்களில் பள்ளிகள் திறந்து உள்ளது. அந்த வகையில் வரும் 1ஆம் தேதி முதல் கேரளாவில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் திறக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பல … Read more