தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?
தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன? நூதன மோசடியில் ஈடுபட்டும், 16 கோடி ரூபாய் பணமோசடியிலும் ஈடுபட்ட புகாரில் தயாரிப்பாளர் ரவீந்திரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2013 ஆம் ஆண்டில், ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ரவீந்தர் அவர்கள், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இதை தொடர்ந்து, சுப்பு இயக்கிய ‘சுட்ட கதை’ படத்தைத் தயாரித்தார். இது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. பின்னர், அவர் தனது தயாரிப்பு … Read more