குறைவான தடுப்பூசி! 3ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்!

குறைவான தடுப்பூசி! 3ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்!

இந்தியாவில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசுகளின் பல அதிரடி நடவடிக்கைகள் நோய்தொற்று பரவலை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. அந்த வீட்டில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது அதிலும் தமிழகம் இந்த தடுப்பூசி போடும் பணியில் தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது . அதனடிப்படையில் நாட்டில் நோய் தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் விதத்திலும், தடுப்பூசி … Read more

இத்தாலி சென்ற பிரதமர் சந்திக்கவிருக்கும் அந்த மூன்று முக்கிய நபர்கள்!

இத்தாலி சென்ற பிரதமர் சந்திக்கவிருக்கும் அந்த மூன்று முக்கிய நபர்கள்!

இந்தியா உட்பட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுதினமும், நடைபெற இருக்கிறது இத்தாலிய பிரதமர் மரியோ திரகி அழைத்ததன் பேரில் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார். இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவ நிலை மாற்றம் குறித்த உலக தலைவர்கள் மாநாடு வருகின்ற ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் … Read more

பிரதமர் தொடங்கி வைத்த 64000 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டம்!

பிரதமர் தொடங்கி வைத்த 64000 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டம்!

தேசிய சுகாதார பணிகளுடன் ஒன்றிணைந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலமாக நாடு முழுவதும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளையும், உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு கிராமங்களிலும், நகரங்களிலும், பொதுமருத்துவ உட்கட்டமைப்பு வசதியில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்வது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 64 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தது. அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய 10 மாநிலங்களில், 16788 கிராமம் மற்றும் நகர்புற சுகாதார மையங்களும் … Read more

100 கோடி என்பது வெறும் எண் அல்ல! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

100 கோடி என்பது வெறும் எண் அல்ல! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

உலகம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவ தொடங்கியது தொடக்கத்தில் சீன நாட்டு வூஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்று பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் மெல்ல, மெல்ல, பரவத்தொடங்கியது. இதனால் சீனாவிற்கு உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு ஐநா சபையில் சீனாவிற்கான கண்டனம் தெரிவிக்கப்பட்டது, உலகம் முழுவதும் இந்த நோய்தொற்று பாதிப்பினால் பல கோடி நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். அதிலும் இன்று வரையில் இந்த நோய் … Read more

மோடியின் அமெரிக்க பயணத்தின் சிறப்பம்சங்கள்!

மோடியின் அமெரிக்க பயணத்தின் சிறப்பம்சங்கள்!

இந்தியா எப்போதும் அமெரிக்காவுடன் ஒரு நல்ல நட்புறவுடன் தான் இருந்து வருகிறது. இதன் காரணமாகதான் தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் நம்மிடம் வாலாட்டுவதில் சற்று யோசித்து செயல் படுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா இருந்த சமயத்தில் இந்தியா அவருடன் அதிக நெருக்கத்துடன் இருந்துவந்தது இதனால் உலக நாடுகள் பலவும் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதோடு சில பல விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட சமயத்தில் சீனாவை ஐநாவின் உறுப்பு நாடுகள் என்ற பட்டியலில் இருந்து விடுவித்து விட்டு … Read more

அமெரிக்க அதிபரை முதன்முறையாக நேரில் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி! நடுக்கத்தில் சீனா பாகிஸ்தான்!

அமெரிக்க அதிபரை முதன்முறையாக நேரில் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி! நடுக்கத்தில் சீனா பாகிஸ்தான்!

எப்போதும் இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல நட்புறவை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்ற உலக நாடுகள் எப்போதும் இந்தியா மீது சற்று பயம் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதோடு இந்தியாவைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையிலும் ஒரு மிகப்பெரிய செல்வாக்குமிக்க நாடாகவே திகழ்ந்து வருகிறது. அதிலும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக முதன்முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு பெற்றுக்கொண்ட நாளிலிருந்து இந்தியாவின் செல்வாக்கு உலக அரங்கில் உயர்ந்து கொண்டே வருகிறது என்றால் … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள்! பாஜக தலைமை செய்த பிரம்மாண்ட ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள்! பாஜக தலைமை செய்த பிரம்மாண்ட ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் பாஜக தொண்டர்களும் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்டோர்களும் கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை குறிக்கும் விதமாக பாஜகவின் தொழில் பிரிவு சார்பாக சென்னை கமலாலயத்தில் 75 அங்குல தொடுதிரை டிஜிட்டல் டிவி நிறுவப்பட்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் டிவியின் திறப்பு விழா நேற்று மாலை பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற இருக்கிறது. விழாவிற்கு தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை … Read more

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை எதிரொலி! அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த பிரதமர் நரேந்திர மோடி!

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை எதிரொலி! அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது அன்றிலிருந்து இன்றுவரையில் மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அதாவது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்த கட்டுப்பாடுகளை விதித்தும் மத்திய, மாநில அரசுகள் இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோல தடுப்பு ஊசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் கோடிக்கணக்கான பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நோய் … Read more

ஒன்று சேர்ந்த தாலிபான் பாகிஸ்தான் சீனா! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி!

ஒன்று சேர்ந்த தாலிபான் பாகிஸ்தான் சீனா! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி!

ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். சென்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்தமாக கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டு அதிபர் விமானத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியன்று அமெரிக்காவின் கடைசி விமானமும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டது. ஆகவே தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் வடகிழக்கு மாகாணமாக … Read more

டோக்கியோ பாரா ஒலிம்பிக் முதல் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்ற இந்திய வீராங்கனை! மனம் நெகிழ்ந்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் முதல் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்ற இந்திய வீராங்கனை! மனம் நெகிழ்ந்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினாறாவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சார்ந்த 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று வருகிறார்கள். முதல் நாளில் தொடக்கவிழா மட்டுமே நடைபெற்றது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவீனா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரேசிலின் ஒளிவேரியாவை 3க்கு 0 … Read more