சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…

ranya rao

துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more

கேரள அரசுக்கு லாட்டரில் மட்டும் இவ்வளவு கோடி வருமானமா?!.. ஆச்சர்யமா இருக்கே!..

lottery

அதிர்ஷ்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வியாபாரம்தான் லாட்டரி டிக்கெட். அதேநேரம், சிகரெட், மது போல லாட்டரி சீட் வாங்குவதிலேயே நிறைய சாமானியர்கள் தங்களின் வருமானத்தை இழந்ததும் தமிழ்நாட்டில் நடந்தது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பலருக்கும் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருந்தது. அதுவும், உடனே ரிசல்ட் தெரிந்துவிடும் சுரண்டி பார்க்கும் லாட்டரியும் தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு பழக்கத்தில் இருந்தது. தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது. மேலும், இது … Read more

தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா?

  தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா…   இந்தியா முழுவதும் கிலோ 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தக்காளி தற்பொழுது ஒரு மாநிலத்தில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டா வருகின்றது.   கடந்த வாரம் இந்தியா முழுவதிலும் கிலோ 200 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் தான் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.   ஆந்திர … Read more

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !! 

Henceforth this law brought by BJP will be cancelled! Action taken by the state government!!

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !!  ஆட்சியில் உள்ளபோது பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் இனிமேல் செல்லாது என காங்கிராஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுப்பற்றி கூறப்படுவதாவது, கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து அமல்படுத்தியது . முதலில் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது பின்பு சட்டசபையில் … Read more

பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை!

கானான் சுகேஷ் சந்திரசேகர் மீது போடப்பட்ட பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளது இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   செப்டம்பர் 25 -ம் தேதி டெல்லியில் உள்ள ஏஜென்சி முன்பு ஆஜராகுமாறு நடிகையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் இந்தியா தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 30 அன்று ED தனது சாட்சி வாக்குமூலத்தை பதிவு செய்தது. மேலும் அவர்கள் கூறியதாவது: சுகேஷ் … Read more

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 2 காவல் நிலையத்தில் வழக்கை ஏற்க மறுப்பு!

மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகர் ரயில் நிலையப் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை வரை அந்தப் பெண்ணை எங்கும் போகாமல் சிறை பிடித்து வைத்து, கொடுமை செய்த சம்பவம் தான் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அதிகாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இரண்டு காவல் நிலையங்கள் அவரது புகாரைப் பதிவு செய்ய மறுத்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.   வெள்ளிக்கிழமை இரவு, 15 வயது சிறுமி உல்லாஸ்நகர் நிலைய … Read more

4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 8 ஆண்களை 30 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருமணத்தை காரணம் காட்டி மக்களிடம் கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.   அந்த பெண் கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டு பேரை திருமணம் செய்ததாகவும், திருமணமான ஒரு வாரத்திற்குள் அவர்களின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் தப்பி விடுவதாக … Read more

நான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞர்!

23 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்குகளை துவக்கி தான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளை ஆபாச படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப சொல்லி தவறாக நடந்துகொண்ட அவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சமத், ஏசி மெக்கானிக் என லக்னோவை சேர்ந்தவர் என தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை செய்தனர்.   விசாரணையில், இவர் சிறுமிகளிடம் டீன் ஏஜ் பெண்களை … Read more

நண்பர்களுடன் உடலுறவு கொள்ளாததால் மனைவியை பிளேடால் அறுத்த டாக்டர் கணவன்!

பீகாரின் கயாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ அதிகாரி தனது மனைவியை தனது ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தி காயப்படுத்திய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தனது நண்பர்களுடன் பாலியல் உறவை ஏற்படுத்த மறுத்ததால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மார்பு மற்றும் கைகளில் கத்தியால் அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். நாளந்தா மாவட்டத்தில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

கன்னத்தை தொட்டால் அது பாலியல் வன்கொடுமை அல்ல! பாம்பே உயர்நீதிமன்றம்!

பாம்பே ஹைகோர்ட் பாலியல் வன் கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் கொடுக்கும்பொழுது “பாலியல் நோக்கமில்லாமல் கன்னத்தை தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை” என பாம்பே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.   என் பார்வையில், பாலியல் நோக்கம் இல்லாமல் கன்னங்களைத் தொடுவது ‘பாலியல் வன்கொடுமை’ குற்றமாகாது, என போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது,” என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கும்போது பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி … Read more