உடலுறவில் காண்டம்க்கு பதிலாக ஆணின் அந்தரங்க பகுதியில் தடவிய பிசின்! கடைசியில்!

25 வயது ஆண் ஒருவர் தனது காதலியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது எந்த விதமான காண்டம் அணியாமல் பெண் கர்ப்பம் ஆகாமல் இருப்பதை தடுப்பதற்காக ஆண் தனது அந்தரங்க பகுதியில் பிசின் ஒட்டிக்கொண்டு அது அவருக்கே உயிரை பறித்த சம்பவம் தான் குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது. தகவல்களின்படி, இறந்த இளைஞர் சல்மான் மிர்சா (25), அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டது. அவரும் அவரது காதலியும், போதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது, ஜூன் … Read more

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த லக்னோ பெண்! வைரலாகும் வீடியோ!

லக்னோவில் ஒரு பெண் டாக்சி டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் தான் அங்கு பெரிய வைரலாகி வருகிறது. மேலும் லக்னோவில் உள்ள அவாத் சந்திப்பில் டாக்ஸி ஓட்டுநரை லக்னோ பெண் ஒருவர் அடித்ததால் அங்கு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வீடியோ வைரல் ஆன பிறகு, இன்னொரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் அந்த பெண் அந்த டிரைவரை செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளிவந்து மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் அந்த டாக்சி … Read more

ஆவணங்கள் இல்லாமல் ஓடிய பிரபல நடிகரின் கார்! 15 வாகனங்கள் பறிமுதல்!

பாலிவுட் நட்சத்திரத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார், எந்த ஒரு சரியான ஆவணங்கள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை யுபி சிட்டி அருகே 15 சொகுசு வாகனங்களுடன் கைப்பற்றப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.   இந்த ரோல்ஸ் ராய்ஸ் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பதிவு எண் MH 02/BB2 ஆகும். இதன் மதிப்பு 16 கோடி. இதற்கு அந்த பிரபல நடிகர் காப்பீடு செய்யவில்லை.   போக்குவரத்து கூடுதல் ஆணையர் … Read more

2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

தனது இரண்டு வயது பேரக் குழந்தையை காப்பாற்ற பாட்டி சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு குனோ நேஷனல் பார்க் அருகில் உள்ள துரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது இரண்டு வயது பேர குழந்தையை காப்பாற்ற மிகப் பெரிய கொடூரமான சிறுத்தையுடன் அந்த தாத்தா பாட்டி இருவரும் சண்டையிட்டு உள்ளனர். 50 வயது மதிக்கத்தக்க பசந்தி பாய் குர்ஜார் என்பவர் தனது … Read more

என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நானே பாத் என்ற பகுதியில் பூனேவில் நடைபெற்றுள்ளது.   பூனேவில் நானே பாத் என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கை உரிமையாளருடன் சேர்த்து போக்குவரத்து துறையினர் இழுத்து சென்ற சம்பவம் தான் அங்கு நடைபெற்றுள்ளது. இதைப் பற்றிய புகைப்படம் வியாழக்கிழமை வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டிகள் பார்க் செய்யும் இடத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தை பார்க் செய்ததாகவும், பின் வண்டியை ஏற்றும் பொழுது … Read more

ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு மற்றும் 1500 ஸ்டீராய்டு ஊசி!

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எட்டு முறை கருக்கலைப்பு செய்ய சொன்ன கணவன் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த பெண்ணின் தந்தை ஒருவர் ஓய்வு பெற்ற நீதிபதி. அவர் தனது மகளை மதிப்புமிக்க ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் இருவரும் வழக்கறிஞர்கள். மேலும் அந்த பெண்ணின் கணவரின் தங்கை ஒரு மருத்துவர். திருமணம் நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுடன் இன்று சந்திப்பு நடத்தினார். மேலும் அவர்களுடன் நான் காலை உணவை சாப்பிட்ட தாக கூறப்படுகிறது.   மேலும் ஒலிம்பிக்கில் திறம்பட விளையாடி தங்கம் மற்றும் மற்ற பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.   டோக்கியோ விளையாட்டுகளில் இந்திய … Read more

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு- பிரதமர் உரை!

சுதந்திரம் பெற்று 75 ஆண்டை முன்னிட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி விட்டு, அதை அடுத்த நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்பொழுது தனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அவர் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே உரையாற்றி வரும் பிரதமர் மோடி … Read more

சாக்கடையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள்! உ.பியில் பரபரப்பு!

அடையாளம் தெரியாத இரண்டு பெண் சடலங்கள் வெள்ளிக்கிழமை அன்று மீருட் என்ற இடத்தில் சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெண் சடலங்கள் கிடந்ததை பார்த்த உள்ளூர் வாசிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறை மற்றும் குற்ற பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக அவர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதை செய்தது யார் என்பதை விசாரிக்க வழக்கு பதிவு செய்து விசாரணையை … Read more