இளைஞர்களே உங்களுக்காக புதிய திட்டம்! ரூ. 50,000 உதவித் தொகை! பிரதமர் மோடி அறிவிப்பு!

மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 75 பேருக்கு, 6 மாதங்களுக்கு, 50,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.   இந்தியாவில் கலை, எழுத்து இலக்கிய திறனை அதிகப்படுத்த, சர்வதேச அளவில் இந்தியாவின் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளது.   30 வயதிற்கு உட்பட்ட இந்திய மொழி மற்றும் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்புகளை வழங்கும் … Read more

கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!

அந்தப் பிரதேச மாநிலத்தில் நாட்டு வைத்தியர் ஆனந்தையா அவர்கள் தயாரித்த கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் பல்வேறு மக்கள் தடுப்பூசிகள் கிடைக்காமலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமலும் எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் நிலையான ஒரு தடுப்பு மருந்தை இன்னும் நாம் கண்டு பிடிக்கவில்லை.   இவ்வகையில் ஆந்திராவில், நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆனந்தையா கத்திரிக்காயில் லேகியம் தயாரித்து … Read more

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

உத்தர பிரதேசத்தில் பரேல்லி என்ற மாவட்டத்தில் 18 வயது உடைய ஒரு பெண் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்ற பொழுது நண்பர்களை தாக்கிவிட்டு 6 நபர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் மே 31ஆம் தேதி ஊரடங்கின் போது ஏற்பட்டதாக உண்மைகள் வெளி வந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் இடம் நடந்த உண்மையைப் … Read more

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனாவின் அலைகளே இன்னும் முடியாத நிலையில் இப்பொழுது புதிதாக கொரோனா பாதித்த நோயாளிகளை தோல் பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கருப்பு வெள்ளை மஞ்சள் பூஞ்சை என பல நோய்களுக்கு மத்தியில் இப்பொழுது முதல் முறையாக தோல் பூஞ்சை நோய் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் சிக்கலா புரம் என்ற ஒரு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு … Read more

இந்தியாவின் மோசமான மொழி இதுதான்! கூகுள் சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்!

கூகுள் என்பது ஒரு search Engine. நாம் என்ன தேடினாலும் அதற்கான விஷயங்களை நமக்கு பதில்களைத் தருவது தான் அதனுடைய வேலை. நமக்கு தெரியாத பல விஷயங்களை அதிலிருந்துதான் தேடி படித்து வருகிறோம் தெரிந்து வருகிறோம். பல மாணவர்கள் இதன் மூலமாகத்தான் படித்து அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவிலேயே எது மோசமான மொழி என கூகுளில் தேடிய பொழுது, கன்னடம் என்ற பதில் வந்துள்ளது. இதை அறிந்த கன்னடம் பேசும் பல மக்கள் ஆவேசமடைந்து … Read more

பல்வேறு ஆசிரியர் பணிக்கு 170 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

சுவாமி ஆத்மானந்த் ஆங்கிலப் பள்ளியில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் 5. 6. 2021 அன்று க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 170 ஆசிரியர் மற்றும் மற்ற உதவி பணிகளுக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கான கூடுதல் தகவல்களை அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் உங்களுக்காக. பள்ளியின் பெயர்: Swami Atmanand English Medium School. பணியிடம்: சத்தீஸ்கர். காலி பணியிடம்: 170 எண்ணிக்கை – ஒரு பதவிக்கான காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை … Read more

இந்த மாநிலங்களில் ஜூன் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு!

சமீபத்திய வானிலை கணிப்பின்படி கேரளா மகே மற்றும் லட்சத்தீவில் ஜூன் 5 வரை அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்திலிருந்து பருவமழை தொடங்குவதால் கேரளாவில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று பலப்படுத்த படுவதாலும், மாநிலம் முழுவதும் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பருவக்காற்று வலுவடைந்த உள்ளதாகவும், அதற்கான சூழல் கேரளாவில் பரவலான விரிவாக்கம் காரணமாக ஜூன் 3 அன்று இருந்து தென்மேற்கு … Read more

CBSC,ICSE 12 வகுப்பு தேர்வுகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியது!

குஜராத் மாநிலத்தில் சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிச்சயமற்ற நிலைகள் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக் களைக் கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி சரியான நேரத்தில் தொகுக்க சிபிஎஸ்சி நடவடிக்கை எடுக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி … Read more

கொரோனா அலைகள் தொடர்ந்து வரும்! – டாக்டர் காங் எச்சரிக்கை!

கொரோனாவின் அலைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டாக்டர் காங் கொரோனாவுக்கு பொருத்தமான வழிமுறைகள் மற்றும் தடுப்பூசிகளையும் புதிய நோய் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பட்டியலிடுகிறார். கடந்த வாரத்தில் இருந்து கொரோனாவில் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் மே 31 ஆம் தேதியிலிருந்து 124 புதியதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என பதிவாகியுள்ளது. இப்பொழுது அது 2.9 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு … Read more

விஜய் மல்லையாவின் சொத்துக்கள் – வங்கிகளுக்கு தர ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை வங்கிகளின் குழுமத்திற்கு தர சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   9000 கோடி ரூபாய் கடனாக பல வங்கிகளில் வாங்கி அதை நிலுவையில் வைத்துள்ளார் விஜய் மல்லையா என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கட்ட முடியாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பித்துச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் வாங்கிய 17 வங்கி … Read more