‘ரியல் ஹீரோ’ எப்பவுமே ‘அப்பா’ தான்! மகனுக்காக செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

உடம்பு சரியில்லாத தனது மகனுக்காக மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் தூரம் சென்று சைக்கிளில் பயணம் செய்து மருந்து வாங்கி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கணிகன கோப்பலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஒரு கட்டட தொழிலாளி. கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்த பிறகு தனது பத்து வயது மகன் நரம்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். மைசூரில் சிகிச்சை பெற்று … Read more

ஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக மது ஆர்டர் செய்யும் மக்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா என்ற எமனின் பிடியில் சிக்கி துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அரசு … Read more

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

நோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் காதலன் விஷ ஊசி போட்டு அந்த காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் பன்வேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மே 29-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணை பரிசோதித்த பொழுது … Read more

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என மது கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்த எண்ணிக்கையில் பாதிப்படைந்துள்ளது. கேரளா தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒரு சில தினங்களாக குறைந்து வருவதை காணலாம். இந்நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு … Read more

9 விரல்களுடன் பிறந்த அதிசிய குழந்தை!

கர்நாடகாவில் ஒரு கால்களில் மற்ற 9 விரலுடன் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   எப்பொழுதும் இயற்கைக்கு எதிராக இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது அதிசியம். இப்படி நடந்த பல விசயங்கள் அந்த குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் இந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.   கர்நாடகாவில் உள்ள ஹோசாபெட் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. … Read more

அய்யா! விட்றுய்யா! கதறி துடித்த மூதாட்டி!! விடாத மூர்த்தி!

ஆந்திராவில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 60 வயது மூதாட்டி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதே பகுதியில் மூர்த்தி என்றவரும் வாழ்ந்து வந்துள்ளார்.   மூதாட்டி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு, மூதாட்டியை கடுமையாகத் தாக்கி பாலியல் வன்முறைக்கு … Read more

இனி கொரோனா பரிசோதனை இந்த மாதிரி பண்ணலாம்!! 3 மணி நேரத்தில் ரிசல்ட்! நாக்பூர் விஞ்ஞானிகள்

உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் கோரோணா பரிசோதனையை மேற்கொண்டு நோயை கண்டறியலாம் என நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.   கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இந்தியா பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி பல மடங்கு அதிகரித்துள்ளது.   இந்நிலையில் மிக எளிமையான மற்றும் புதுமையான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலிங் நாக்பூர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.   வெறும் உப்பு தண்ணீரில் வாய் … Read more

“மச்சான் உன் இன்ஸ்டாகிராம் பாருடா” பல நிர்வாண புகைப்படம்! செய்தது யார் தெரியுமா??

தன் கணவனை பழிவாங்க மனைவி தனது கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் பல பக்கங்களை ஓபன் செய்து அதில் கணவனின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலத்தை சேர்ந்த அப்போது வயது மதிக்கத்தக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் இடிபோல் பல பிரச்சினைகள் வந்துள்ளது. சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகவே இருவரும் இரண்டு வருடத்திற்கு முன் பிரிந்து போயுள்ளனர். இருவரும் … Read more

Indane கேஸ் குட்டி 5 கிலோ கேஸ் சிலிண்டர் தராங்க! Missed Call கொடுத்த போதும்!

இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நான்கு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.   இதுகுறித்த இந்தியன் ஆயில் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை என்னவென்றால், இந்தியன் கேஸ் எக்ஸ்ட்ரா தேஜ், 5 கிலோ எடையுள்ள குட்டி சிலிண்டர், குட்டி சிலிண்டர் மற்றும் 14 கிலோ எடையுள்ள பெரிய சிலிண்டர் இரண்டும் , மிஸ்டு கால் மூலம் பதிவு வசதி, என நான்கு அற்புதமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.   1. இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ்   … Read more

Post Office- இல் வேலை! 4400 காலி பணியிடங்கள்! நாளை கடைசி தேதி!

அஞ்சல் துறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 29 வரை கால அவகாசம் அளித்துள்ளது.   மகாராஷ்டிராவில் 2482 ஜி.டி.எஸ் காலிப் பணியிடங்களும், பீகாரில் 1940 காலிப் பணியிடங்களும் உள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. www.appost.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.   வேலை  : இந்திய அஞ்சல் துறை   பணியிடம் : மகாராஷ்டிரா, பீகார்   காலிப் … Read more