ஆசையாக இருந்தது அதான் தூக்கி சென்றோம்! இளம்பெண் பாலியல் பலாத்காரம்

உத்திரபிரதேச மாநிலத்தில் வருங்கால கணவனின் கண் முன்னாடியே தனது மனைவியை 3 பேர் சேர்ந்த இளைஞர் கும்பல் காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்பு கோவிலிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது 3 பேர் கொண்ட இளைஞர் கும்பல் வழிமறித்து உள்ளது.   வருங்கால கணவனை தாக்கிவிட்டு அந்த பெண்ணை … Read more

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்!

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் 70 வயது மூதாட்டியை இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கண்ணாஜ் என்ற பகுதியில் உறவினர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்த பொழுது வெளியே தூங்கிக் கொண்டிருந்துள்ளர் பாட்டி. 70 வயது மூதாட்டி என்று தெரிந்தும் இளைஞர் கும்பல் பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் மூக்கு மற்றும் தாடை … Read more

பைக்கை பார்த்ததும் ஒரு ரவுண்ட் தரீங்களா? என்று கேட்ட போலீஸார்!

பைக்குகளின் மீது மோகம் இல்லாத இளைஞர்கள் மற்றும் ஆண்களையே பார்க்க முடியாது.விதவிதமாக சந்தைக்கு வரும் பைக்குகளை வாங்கி அதனை ஓட்டுவதில் இருக்கும் சந்தோஷம் ஆண்களுக்கு வேறு எதுவும் கிடையாது. அப்படி ஒரு பைக்கை பார்த்ததும் போலீசார் எனக்கு ஒரு ரவுண்ட் தர முடியுமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த பைக் உள்ளது என்பது தான் இந்த பதிவு. இந்தியாவில் பல லட்சம் ரூபாய் அளவிற்கு கூட பைக்குகள் இருக்கின்றன. அது ஏழைகளுக்கு எப்பொழுதும் எட்டாத கனியாகவே இருக்கின்றன. … Read more

வேண்டாம்டா! நான் உன் அம்மாடா என்று கதறிய தாய்! கேட்காத மகன் செய்த தவறான செயல்!

சொந்த தாயை தன் மகனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரவ்வா. இவருக்கு வயது 39. இவருடைய மகன் சிவப்பா. பாரவ்வாவின் கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு இளைஞருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார் பாரவ்வா. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உன்னுடைய தாய் வேறொரு நபருடன் தொடர்பில் … Read more

சிறுமியின் அது இருந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும்! நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக நுரையீரல் வேண்டும் என்ற சாமியாரின் பேச்சைக் கேட்டு 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சிறுமியைக் கொன்று நுரையீரலை மட்டும் எடுத்துச் சென்ற சம்பவம் அங்கு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் மாவட்டத்தில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக ஆக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் கிடந்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 1999 … Read more

Central Pollution control Board- இல் காலி பணியிடங்கள்!

பணியின் பெயர்: Consultant பணியிடங்கள்: 15 வயது: Consultant A: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். Consultant B: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Consultant A: Master Degree in Environmental Science/Engineering/Management OR Bachelor’sDegree in Environmental/ Civil Engineering. Consultant B: Master Degree in Environmental Science/Engineering/Management OR Bachelor’sDegree in Environmental/ Civil Engineering. அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதாவது … Read more

அந்த நேரத்தில் சுற்றி வளைத்த போலீசார்! கள்ள காதலியுடன் சல்லாபத்தில் இருந்த பொழுது மாட்டிய கொலையாளி!

கொலை குற்றவாளி ஒருவர் காதலியுடன் தனிமையில் இருந்த பொழுது போலீசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஹசிம் என்ற ஒருவர் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் அதிகமாக இருந்துள்ளது. அதனால் போலீசார் அவனை வலை வீசி தேடி வந்துள்ளனர். மேலும் அவரை பிடித்து தருபவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால் அப்படியும் அவர் யார் கண்ணிற்கும் தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பல நாட்களாக தலைமறைவாக … Read more

3 மாதத்தில் 4 திருமணம் செய்த இளம்பெண்! அனைவருடனும் உல்லாசம்! பின் நடந்த சோகம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதத்தில் நான்கு பேரை திருமணம் செய்து உல்லாசமாக இருந்து அனைவரையும் ஏமாற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இளைஞர் ஒருவர் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அவரது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. விசாரணை நடத்திய  போலீசார் அந்த பெண் தான்  வீட்டில் உள்ள பொருளை திருடி உள்ளார் என விசாரணையில் கைது செய்தனர். … Read more

என்னை வேணாம்னு சொல்லிட்ட இல்ல! இரு உன்ன என்ன பண்றன் பாரு! சிறுமியை?

ஆந்திரா மாநிலத்தில் சிறுமி ஒருவரை தொண்டையில் அறுத்து கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுனில் என்ற நபர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை விசாகப்பட்டினம் கஜுவாக்கா பகுதியில் உள்ள சுந்தரயா காலனி என்ற பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. 17 வயது சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சிறுமியை அவர் ஒரு ஒரு தலைபட்சமாக காதலித்து … Read more

24 மணி நேரமும் ஜாலியாக இருக்கலாம்! லாட்ஜுக்கு வா என்று அழைத்த பெண்! நம்பி சென்ற இளைஞன்! பின்?

கேரளாவில் ஆர்யா என்ற பெண் ஒரு இளைஞரை மயக்கி ஹோட்டலுக்கு வரவழைத்து அவரிடம் உள்ள பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொத்தமங்கலத்தில் சேர்ந்த ஆர்யா என்ற பெண் முவட்டுபுழா என்ற பகுதியை சேர்ந்த இளைஞரை மயக்கி லாட்ஜுக்கு இருவரும் தனிமையாக இருக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். அங்கு வந்த இளைஞர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் நான்கு இளைஞர்கள் இருந்துள்ளனர். முகமது யாசின், அஸ்வின், ஆசிப், ரிஸ்வான் என்ற நான்கு … Read more