National News

பைக்கை பார்த்ததும் ஒரு ரவுண்ட் தரீங்களா? என்று கேட்ட போலீஸார்!

Kowsalya

பைக்குகளின் மீது மோகம் இல்லாத இளைஞர்கள் மற்றும் ஆண்களையே பார்க்க முடியாது.விதவிதமாக சந்தைக்கு வரும் பைக்குகளை வாங்கி அதனை ஓட்டுவதில் இருக்கும் சந்தோஷம் ஆண்களுக்கு வேறு எதுவும் ...

வேண்டாம்டா! நான் உன் அம்மாடா என்று கதறிய தாய்! கேட்காத மகன் செய்த தவறான செயல்!

Kowsalya

சொந்த தாயை தன் மகனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே என்ற ...

சிறுமியின் அது இருந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும்! நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்!

Kowsalya

உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக நுரையீரல் வேண்டும் என்ற சாமியாரின் பேச்சைக் கேட்டு 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சிறுமியைக் கொன்று ...

Central Pollution control Board- இல் காலி பணியிடங்கள்!

Kowsalya

பணியின் பெயர்: Consultant பணியிடங்கள்: 15 வயது: Consultant A: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். Consultant B: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ...

அந்த நேரத்தில் சுற்றி வளைத்த போலீசார்! கள்ள காதலியுடன் சல்லாபத்தில் இருந்த பொழுது மாட்டிய கொலையாளி!

Kowsalya

கொலை குற்றவாளி ஒருவர் காதலியுடன் தனிமையில் இருந்த பொழுது போலீசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஹசிம் என்ற ஒருவர் மீது ...

3 மாதத்தில் 4 திருமணம் செய்த இளம்பெண்! அனைவருடனும் உல்லாசம்! பின் நடந்த சோகம்!

Kowsalya

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதத்தில் நான்கு பேரை திருமணம் செய்து உல்லாசமாக இருந்து அனைவரையும் ஏமாற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இளைஞர் ...

என்னை வேணாம்னு சொல்லிட்ட இல்ல! இரு உன்ன என்ன பண்றன் பாரு! சிறுமியை?

Kowsalya

ஆந்திரா மாநிலத்தில் சிறுமி ஒருவரை தொண்டையில் அறுத்து கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுனில் என்ற நபர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ...

24 மணி நேரமும் ஜாலியாக இருக்கலாம்! லாட்ஜுக்கு வா என்று அழைத்த பெண்! நம்பி சென்ற இளைஞன்! பின்?

Kowsalya

கேரளாவில் ஆர்யா என்ற பெண் ஒரு இளைஞரை மயக்கி ஹோட்டலுக்கு வரவழைத்து அவரிடம் உள்ள பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொத்தமங்கலத்தில் ...

அண்ணன் இருந்த இடத்தில் இன்னொருவனா? அண்ணியை கொன்ற கொழுந்தன்!

Kowsalya

மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்ணிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த கணவனின் தம்பி டிராக்டர் ஏத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்னா ...

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் புருசன் தான்! மாமியாரின் கேவலமான பேச்சு! கடைசியில் நேர்ந்த அவலம்!

Kowsalya

ராஜஸ்தானில் தனது மருமகளோடு தனது கணவரை சேர்த்துவைத்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த மருமகள் மாமியாரை எரித்துக் கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானைச் ...