6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!!

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை 6000-த்தை தாண்டியுள்ளது. மேலும் 10000க்கும் மேற்பட்டோர் மாயாமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மத்திய தரைக்கடல் பகுதியான அயோனியன் கடலில் டேனியல் புயல் உருவானது. இந்த டேனியல் புயல் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை தாக்கியது. லிபியாவில் உள்ள பங்காசி பகுதியில் டேனியல் … Read more

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று(செப்டம்பர்8) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிகட்ர் அளவு கோலில் 6.8 ஆக … Read more

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு… 

  மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு…   மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.   மியான்மர் நாட்டில் கச்சிண் மாகாணம் உள்ளது. அந்த கச்சிண் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஜேட் பிரித்தெடுக்கும் பணியை சுரங்க தொழிலாளர்கள் செய்து வந்தனர். அப்பொழுது அந்த சருங்கத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.   சுரங்கத்தில் ஏற்பட்ட … Read more

நில நடுக்கத்தால் எரிமலை வெடிப்பு!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் இடம்!!

Volcanic eruption due to earthquake!! A place that looks like a smoke zone!!

நில நடுக்கத்தால் எரிமலை வெடிப்பு!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் இடம்!! ஐஸ்லாந்து தலைநகரில் உள்ள ரெயக்யவிக் பகுதியில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்து இருநூறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரெயக்யவிக் பகுதியில் 2 ஆயிரத்து இருநூறு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக கூறி உள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் இந்த நிலநடுக்கங்களின் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதன் … Read more

இயற்கை சீற்றங்களால் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் இடிக்கப்பட்டு கூடுதல் குடியிருப்புகள் கட்டி தரப்படும் – அமைச்சர் தகவல் 

இயற்கை சீற்றங்களால் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் இடிக்கப்பட்டு கூடுதல் குடியிருப்புகள் கட்டி தரப்படும் – அமைச்சர் தகவல் இயற்கை சீற்றங்களால் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, கூடுதல் குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராசா, புதுக்கோட்டை தொகுதி சத்தியமூர்த்தி நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கஜா புயலால் சேதமடைந்து முற்றிலும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும். கட்டிடத்தை இடித்து புதிய … Read more

ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு!! 17 மீட்பு!! 26 பேர் காணவில்லை!! தொடர்ந்து பெருகும் வெள்ளம்!!

Jammu and Kashmir cloudburst !! 17 Rescue !! 26 people are missing !! Constantly rising flood !!

ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு!! 17 மீட்பு!! 26 பேர் காணவில்லை!! தொடர்ந்து பெருகும் வெள்ளம்!! நேற்று அதிகாலை மேகவெடிப்பை தொடர்ந்து ஒரு கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நேற்று மாலை வரை, ஏழு சடலங்கள் மீட்கப்பட்டன மற்றும் காயமடைந்த 17 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹொன்ஜாரில் நிகழ்ந்த மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.கிஷ்ட்வார் மேக வெடிப்பு: மீட்புக் குழுக்கள் தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுகின்றன. நேற்று அதிகாலை மேகவெடிப்பை … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு 30 க்கும் மேற்பட்டோர் மாயம்!! 7 பேர் பலி!!

Jammu and Kashmir's terrible cloudburst is more than 30 magic 7 killed !!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு 30 க்கும் மேற்பட்டோர் மாயம்!! 7 பேர் பலி!! ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மேகவெடிப்பு ஏற்பட்டதில் 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கிஷ்த்வாரின் ஹொன்சார் கிராமத்தில் மேகவெடிப்பால் சுமார் ஒன்பது வீடுகள் சேதமடைந்துள்ளதாக துணை ஆணையர் கிஷ்த்வார் அசோக் குமார் சர்மா தெரிவித்தார். மீட்புக் குழுக்கள் டச்சன் தெஹ்ஸிலின் ஹொன்சார் … Read more