உடலில் உள்ள 1000 வியாதிகளை விரட்டும் மந்திர பானம் இது!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!!

உடலில் உள்ள 1000 வியாதிகளை விரட்டும் மந்திர பானம் இது!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!! இன்றைய உலகில் நோய் இன்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.யாரும் மனிதர்களாக வாழவில்லை.உடலில் ஏதேனும் ஒரு நோயை வைத்துக் கொண்டு நோயாளிகளாக தான் வாழ்ந்து வருகிறோம்.இதனால் ஆயுட் காலம் குறையத் தொடங்கும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூலிகை பானம் செய்து அருந்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன் … Read more

மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி

மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி ஒரு துண்டு பட்டை,1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தொண்டை வலி முழுமையாக குணமாகும். 2)வயிறு உபாதை வெந்தயத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் குணமாகும். 3)உடல் சூடு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி தேய்த்தால் உடல் … Read more

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ சிம்பிளான இரண்டு வழிமுறைகள்!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ சிம்பிளான இரண்டு வழிமுறைகள்! நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிமையாக மறையச் செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம். அதில் ஒன்று எலுமிச்சை. எலுமிச்சையை முகத்தின் பொலிவுக்கும் பயன்படுத்தலாம். எலுமிச்சை சருமத்தின் பாதுகாப்பிற்கு மிகுந்த நன்மை பயக்கக் கூடிய ஒரு பொருள். எலுமிச்சையை சாதாரணமாக முகத்தில் தேய்த்தாலே சருமம் பொலிவு.பெறத் தொடங்கும் என்பார்கள். அந்த வகையில் எலுமிச்சையுடன் மேலும் இரண்டு பொருட்களை தனித்தனியாக சேர்த்து பயன்படுத்தி முகத்தில் … Read more

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!!

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!! முகத்தில் கருமை,கரும் புள்ளிகள்,முகப்பருக்கள் இருந்தால் அவை முக அழகை கெடுத்துவிடும்.எனவே முகத்தை இயற்கையான முறையில் வெள்ளையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி – 2 தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி 4)பால் – 1 தேக்கரண்டி செய்முறை:- ஒரு துண்டு கற்றாழை … Read more

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா?

If you know these health tips, you are the doctor!!!

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா? தற்போதைய காலகட்டத்தில் நோய் இன்றி வாழ்வது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.நீர்,காற்று,மண் என்று அனைத்தும் மாசு ஆகிவிட்டது.உயிர் வாழ்வதற்கு ஆகாரமான உணவு நஞ்சாகி விட்டது. பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு தான் புதிய புதிய நோய்கள் உருவாகிறது.எதிலும் கலப்படம் ஆகிவிட்டதால் இனி ஆரோக்கியம் என்ற பேச்சு வெறும் பேச்சாகவே தான் இருக்கும். நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ அவர்கள் பின்பற்றிய ஆரோக்கிய வழிகள் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி? மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சியான கோழியில் சுவையான ஊறுகாய் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)எலும்பில்லாத கோழிக்கறி – 1/2 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – 1/4 கப் 3)உப்பு – தேவையான அளவு 4)மிளகாய் தூள் – 1/4 கப் 5)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 6)இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி 7)எலுமிச்சை … Read more

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!!

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!! மனிதர்கள் அனைவருக்கும் மனதில் பல ஆசைகள் இருக்கும்.நல்ல வாழ்க்கை,அதிக சம்பளத்தில் வேலை,பிடித்த வேலை,நல்ல வாழ்க்கை துணை,பணத் தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை என்று அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். இந்த ஆசைகள் உங்களுக்கு நியாயமானதா நியாயமற்றதா என்பது நீங்கள் எடுக்கும் முயற்சியில் தான் இருக்கிறது. இந்த முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றி வந்தால் நிச்சயம் நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும், பரிகாரம் செய்ய … Read more

உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!!

உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருகிறதா? இது இருந்தால் எந்த பாம்பும் வீட்டை நெருங்காது!! பாம்பு என்ற சொல்லை கேட்டலே கண்ணில் பயம் வந்து விடும்.எப்பேர்ப்பட்ட வீரனும் பாம்பை கண்டால் அஞ்சத் தான் செய்வான்.பாம்பில் கட்டு விரியன்,சாரை,மலை பாம்பு,நாகம் என்று பல வகைகள் இருக்கிறது.பாம்புகள் புதர்,புற்றுகளில் அதிகம் வாழக் கூடியவை. அதேபோல் அடிக்கடி வீட்டிற்கும் வந்து பதுங்கி கொண்டு மக்களை படுத்தி எடுத்து விடும்.முன்பெல்லாம் கிராம புறங்களில் தான் பாம்பு நடமாட்டம் அதிகளவு இருந்தது.ஆனால் இன்று காடுகளை … Read more

உங்கள் தலை முடி அடர் கருமையாக இருக்க ஆசையா? அப்போ இந்த எண்ணெயை காய்ச்சி பயன்படுத்தினால் 80 வயதானாலும் வெள்ளை முடி எட்டி பார்க்காது!!

உங்கள் தலை முடி அடர் கருமையாக இருக்க ஆசையா? அப்போ இந்த எண்ணெயை காய்ச்சி பயன்படுத்தினால் 80 வயதானாலும் வெள்ளை முடி எட்டி பார்க்காது!! இந்தியாவில் தலை முடி கருமையாக இருப்பதை தான் பலர் விரும்புகின்றனர்.ஆனால் மோசமான வாழ்க்கை சூழலால் சிறியவர்கள்,பஇளம் வயதினர் என்று பலருக்கு வெள்ளை முடி எட்டி பார்க்கத் தொடங்கி விட்டது. நம் தாத்தா பாட்டி காலத்தில் தலைக்கு அரப்பு,சீகைக்காய் பயன்படுத்தி தான் கூந்தலை பராமரித்து வந்தனர்.அதனால் தான் இன்று வயதானவர்களுக்கு எளிதில் நரைமுடி … Read more

வீட்டில் பணத்தை பெருக்கும் சமையலறை பொருட்கள்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

வீட்டில் பணத்தை பெருக்கும் சமையலறை பொருட்கள்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது? உங்கள் கையில் பணம் இருந்தால் தான் மதிக்க படுவீர்கள்.பணம் இல்லையென்றால் ஏளனமாக பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.இங்கு பணம் தான் ஒரு மனிதனுக்கு வாழ்வு கொடுக்கிறது.அதே பணம் தான் ஒரு மனிதனின் வாழ்வை தொலைக்கச் செய்கிறது. இந்த பணத்தை எப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் வீட்டில் தங்க வைப்பது எனது சவாலான ஒன்று.காரணம் உழைத்த பணம் கைக்கு வந்ததும் கண்ணை கட்டும் அளவிற்கு செலவுகள் வந்து விடுகிறது. இந்த … Read more