நாக்கில் எச்சில் ஊறும் அன்னாச்சிப்பழ அல்வா – சுவையாக செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் அன்னாச்சிப்பழ அல்வா – சுவையாக செய்வது எப்படி? அன்னாச்சிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறையும். மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவி செய்யும். சரி அன்னா பழத்தை வைத்து எப்படி அன்னாச்சி அல்வா செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் சர்க்கரை – 1 கிலோ மைதா … Read more

சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி?

சுவையான சர்க்கரை பொங்கல் – செய்வது எப்படி? சர்க்கரை பொங்கல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக விழாக்காலங்களில் சர்க்கரை பொங்கல் செய்து கடவுளுக்கு படைப்பதை நம் முன்னோர் காலத்திலிருந்து வழக்கமாக உள்ளது. சரி வாங்க… எப்படி சர்க்கரை பொங்கல் சுவையாக செய்வது என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் பாகு வெல்லம் – 2 கப் முந்திரிப் பருப்பு – … Read more

தெருவே கமகமக்கும் ரசம்! இப்படி வச்சு அசத்துங்கள்!!

தெருவே கமகமக்கும் ரசம்! இப்படி வச்சு அசத்துங்கள்!! நம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது ரசம் தான்.இந்த ரசம் திரவ வடிவில் இருப்பதினால் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது.ரசத்தில் மட்டும் புளி ரசம்,தக்காளி,மிளகு ரசம் என்று பல வகைகள் இருக்கிறது.ரசம் செரிமான பிரச்சனைக்கு உரிய தீர்வாக இருக்கிறது.சளி பிடித்தவர்கள் மிளகு ரசம் அல்லது தூதுவளை ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். அசைவ உணவு சாப்பிட பிறகு 1 டம்ளர் ரசம் குடிப்பதை … Read more

கல்யாண வீட்டு பருப்பு சாம்பார்!! சமையல்காரர் சொன்ன டிப்ஸ்! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

கல்யாண வீட்டு பருப்பு சாம்பார்!! சமையல்காரர் சொன்ன டிப்ஸ்! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே! பருப்பு சாம்பார் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.நம்மில் பெரும்பாலானோருக்கு துவரம் பருப்பு என்றால் அலாதி பிரியம்.இந்த பருப்பில் பல்வேறு சுவையில் சாம்பார் செய்யப்பட்டு வருகிறது.காய்கள் போட்டு,போடாமல்,கீரை போட்டு செய்வது என்று பல விதமாக செய்யப்பட்டாலும் கல்யாண வீட்டு ஸ்டைலில் செய்யப்படும் பருப்பு சாம்பார் தான் பெஸ்ட்.பருப்பு பிடிக்காதவர்கள் கூட விரும்பி உண்பார்கள்.சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்.இந்த ருசியான சாம்பார் … Read more