நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!!

Happy news for students who are going to write the entrance exam !! Tamil Nadu government order !!

நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!! தமிழ்நாட்டில் கோரோனோ நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் கடைகள் வணிக வளாகங்கள் மற்றும் கோயில்கள் போன்ற பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது சில தளர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதில் கடைகள் திறப்பது மற்றும் பல்வேறு நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து நூலகங்களும் கோரோனா நோய் … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஈசிதான்!! அமைச்சர் உத்தரவு!! நீட் தேர்வு விண்ணப்பங்கள்!!

Easy for government school students now !! Minister orders !! Need Exam Applications !!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஈசிதான்!! அமைச்சர் உத்தரவு!! நீட் தேர்வு விண்ணப்பங்கள்!! இந்தியாவில் மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த மருத்துவ படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு நீட் … Read more

நீட் தேர்வு நடத்தப்படும் தேதி! இன்று முதல் விண்ணப்பம் துவக்கம்!

நீட் என்ற மருத்துவ நுழைவு தேர்வு நடத்தப்படக் கூடாது என்று இந்தியா முழுவதும் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தற்போதும் கூட அதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.இந்த நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலமாக தமிழக கிராமப்புற மாணவ, மாணவிகள் பலர் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பினை தொடர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து இருக்கிறார்கள். இருந்தாலும் இவ்வளவு நெருக்கடியான ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு … Read more

மாணவர்களே உஷார்..! நாளையே கடைசி நாள்!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய நாளையே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அந்தவகையில் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த 3ம் தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். … Read more

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்தனரா? போலி பிரச்சாரத்தை தோலுரித்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்தனரா? போலி பிரச்சாரத்தை தோலுரித்த மருத்துவர் ராமதாஸ் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதித்து விட்டதாக ஒரு தரப்பு மத்திய அரசுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல எனவும்,7.5% இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது! எனவும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் … Read more

 நீட் தேர்வு முடிவு குளறுபடிக்கு பின் புதியதாக வெளியான தேர்வு முடிவுகள் !!

இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில் தேர்வு முடிவுகள் நிக்கப்பட்டது. nta.ac.in என்ற இணையதளம் மூலம் வெளிவந்த தேர்வு முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டிருந்தனர். திரிபுரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் … Read more

திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பிற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது, மாணவர்களை வைத்து அரசியல் செய்யும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.   நீட் தேர்வு குறித்து அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வினை முழுவதுமாக தடை செய்வதாக தெரிவித்திருந்தார்.   இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவரான அண்ணாமலை இந்த ஸ்டாலினின் அறிவிப்பை விமர்சித்து பேசியுள்ளார்.   கரூரில் … Read more

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி!

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி! நீட் தேர்வு எழுத சொல்லும்பொழுது நகைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன புதுப்பெண் தனது தாலியையும் மெட்டியையும் கழட்டிக் கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 17,990 மாணவர்கள் நீட் தேர்வு இன்று எழுதுகின்றனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் … Read more

ஒரே அறிக்கையில் ஒட்டுமொத்த பிஜேபி அதிமுகவையும் கிழித்து தொங்க விட்ட நடிகர் சூர்யா!!

ஒரே அறிக்கையில் ஒட்டுமொத்த அரசியலையும் கிழித்து தொங்க விட்டு கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா! தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,   “நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்.   … Read more

முதல் கையெழுத்தாக “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்பதே! முதல்வர் பரபரப்பு பேட்டி!

மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி எத்தனையோ முறை மத்திய அரசிடம் தெரிவித்து அதற்கான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தே “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்பது தான் என்று புதுச்சேரி முதல்வர் பரபரப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார். நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். … Read more