நீட் விலக்கு மசோதா! இன்று காலை கூடுகிறது தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்!

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்து சென்ற செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், சமீபத்தில் இந்த நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியிருந்தார் இது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பியனுப்பிய ஆளுநருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.மேலும் மீண்டும் இந்த நீட் எதிர்ப்பு சட்ட … Read more

நீட் தேர்வில் 2 முறை வெற்றி பெற்றும் அரசுப்பள்ளி மாணவி கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் அவலம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி சன்னாசி, மயில் தாய், கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு 4 மகள்கள் இருக்கிறார்கள். விவசாய பணிகளுக்கு சென்று அதில் கிடைக்கும் தொகையை வைத்து 4 மகள்களையும் படிக்க வைத்தார்கள். மூத்த மகளான தங்கப்பேச்சி விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் சென்ற 2020 ஆம் வருடம் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். இதனைத்தொடர்ந்து நீட் தேர்வெழுதி அதில் வெற்றியும் அடைந்தார். உள் இட ஒதுக்கீடு … Read more

நீட் தேர்வு தோல்வி எதிரொலி! +2மாணவி தற்கொலை!

சில வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு காரணமாக, தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முதலில் பலியானவர் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தைச் சேர்ந்த குழுமூர் கிராமத்தில் மருத்துவ கனவுகளோடு இருந்து அனிதா என்ற மாணவி. அவரை தொடர்ந்து பல்வேறு சமயங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் இந்த தேர்வு பயம் காரணமாக, உயிரிழந்தார்கள். இந்த நிலையில், இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில … Read more

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று  பட்ஜெட் தாக்கல் செய்தனர். நேற்று மக்களுக்கு கொடுத்த 500 அறிக்கைகளும் கூடிய விரைவில் அரசாணையாக … Read more

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்!

Should students face such a choice? The actor who questioned the government!

இப்படி ஒரு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டுமா? அரசுக்கு கேள்வி எழுப்பிய நடிகர்! கடந்த 2013 ம் ஆண்டிலிருந்து நீட் என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் கையாண்டு வருகிறார்கள். திறமையுள்ள மாணவர்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த நிலைக்கு செல்கின்றனர். சில இடங்களில் மாணவர்களின் பயத்தின் காரணமாக பல அசம்பாவிதங்களும்  நடந்து வருகின்றன. இந்த தேர்வு ஆரம்பித்ததில் இருந்தே இதற்கு எதிராக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்று வந்தாலும், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காத காரணத்தால் இந்த தேர்வை … Read more

நீட் தேர்விற்கு தயாராகும் தமிழக மாணவர்கள்! திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே போடும் முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்தாக தான் இருக்கும் என்று பிரச்சாரத்தை முன்வைத்தார்கள். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து நடக்கும் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்து அதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படும் எனவும், திமுகவைச் சார்ந்த பலரும் தெரிவித்து வந்தார்கள். இந்த தேர்தலில் பெருந்தன்மையான இடத்தில் வெற்றி பெற்று … Read more

யோசிக்காமல் இதை செய்யுங்கள்! கஷ்டங்களை அரசுக்கு தெரிய படுத்துங்கள் – நடிகர் சூர்யா சிவகுமார்

Do this without guessing! Let the government know the difficulties - Actor Surya Sivakumar

யோசிக்காமல் இதை செய்யுங்கள்! கஷ்டங்களை அரசுக்கு தெரிய படுத்துங்கள் – நடிகர் சூர்யா சிவகுமார் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் நீட் தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் சுய கருத்துகளை 5 பக்கங்களுக்கு மேல் செல்லாமல் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி ஏ.கே.ராஜன், உயர்நிலைக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம் (3ம் … Read more