இந்து விரோத திமுக அரசு! இந்து மக்கள் கட்சி ஆவேசம்!

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் கூட மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக காவல்துறை தடை விதித்திருக்கிறது. இது போன்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலான திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு இந்த வருடம் தான் முதல் முறையாக நடப்பதை போன்று சில அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். சென்ற 1925 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட … Read more

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..

Eighth grade school student who voted at the time of death!!Heart-melting answers!..

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!.. காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் தான் ராஜேந்திரன் .இவரின் மகன் பால மணிகண்டன் .இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அப்பள்ளியில்  ஆண்டு விழா ஒத்திகையில் சக மாணவர்கள் அனைவரும் அப்பளிக்கு சென்றுள்ளார்கள். ஒத்திகை முடிந்ததும் மாணவன் வீடு திரும்பியுள்ளான்.வீட்டில் திடிரென்று மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு  விழுந்துள்ளான்.இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் … Read more