ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி!

The woman who went into the Presidential Palace in defiance of Attu and that too in a daze! Police Action!

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி! தலைநகர் டெல்லியின் ராஜ வீதி பகுதியில் ஜனாதிபதி மாளிகையை அமைந்துள்ளது. இது இந்திய ஜனாதிபதியின் இல்லமாகவும், அவர் செயல்படும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனால் ஜனாதிபதி மாளிகை எப்போதுமே பலத்த பாதுகாப்புகளுடன் இருக்கும். அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்தோடு, மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். இந்நிலையில் பாதுகாப்பு … Read more

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்!

What a pity for the passenger in the middle! The action taken by the Union Minister!

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்! டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்டிகோ விமானம் சென்று கொண்டு இருந்தது. அதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் பயணம் மேற்கொண்டார். மேலும் அவர்  திடீரென மயக்கமடைந்த சாதாரண விமான பயணிக்கு முதலுதவி சிகிச்சையும்  அளித்துள்ளார். இந்த மத்திய மந்திரி குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவர் மும்பையில் உள்ள கெ.இ.எம் மருத்துவமனையில் மருத்துவம் படித்தவர். நேற்று அவர் டெல்லியில் இருந்து … Read more

வாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்!

Ajit Kumar at the Wagah border! Photo with National Flag and Security Forces!

வாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்! நடிகர் அஜித் குமார் இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவிற்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரளாகி வருகின்றன. மேலும் அவர் வலிமை பட ஷூட்டிங் முடிந்த கையோடு தனது பைக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் ஒரு பைக் ரேசர் எனபது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் இதே … Read more

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா?

Actress caught in Rs 200 crore fraud case! Did the five-hour investigation reveal the true situation?

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா? 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 இரண்டாம் முறையாக விசாரணை நடத்தி உள்ளனர். அதிமுக சின்னத்தை பணம் கொடுத்து வாங்க ரெடியாக இருந்த ஒரு நபர்தான் சுகேஷ் சந்திரசேகர். அந்த வழக்கில் பலர் சிறையில் இருந்து வெளியேறினாலும் அவர் இன்னும் சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் … Read more

பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்!

The restaurant that denied permission to the famous journalist! Because of the traditional dress! - Video issue!

பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்! டெல்லியில் பிரபல பத்திரிக்கையாளர் அனிதா சவுத்ரி ஒரு ஆடம்பர ஓட்டலுக்கு சென்று இருந்தார். அப்போது அவர்  புடவை அணிந்து இருந்ததன் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த உணவகம் மீது குற்றம் சாட்டினார். இணையதளங்களில் இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். மேலும் இது போன்ற அவமரியாதையை தான்  எங்கும் சந்தித்ததில்லை என்றும், அது மிகுந்த மன வேதனையை … Read more

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்!

This is how the Indian economy will be in the current financial year! Asian Development Bank shocking information!

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்! ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று கணித்து கூறி இருந்தது. ஆனால் நேற்று திடீரென்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனது கணிப்பை குறைத்து கூறியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 10 … Read more

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்!

Women are no longer allowed in this exam anymore! Supreme Court orders action!

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்! தேசிய பாதுகாப்பு அகாடமிக்கான நுழைவுத்தேர்வில் பெண்களை அனுமதிப்பது குறித்து  வக்கீல் குஷ் கல்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அந்த மனு விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் … Read more

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 14½ லட்சம் புதிய உறுப்பினர்கள்!

14 lakh new members in the Labor Provident Fund!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 14½ லட்சம் புதிய உறுப்பினர்கள்! வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்கள் தான் சம்பாதிக்கும் சம்பளத்திலிருந்து ஒரு சிறு தொகையை வேலை செய்யும் நிறுவனத்தினால் பிடித்தம் செய்யப்படும். இது அவர்களது கடைசி காலத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் ஆகும். ஒவ்வொருவர் எப்படி சம்பளம் வாங்கினாலும் அதில் இருந்து 12 சதவிகிதம்  நிறுவனத்தினால் சேர்த்து வைக்கப்படும். இதில் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் 3.3 சதவீதம் வைப்பு … Read more

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி!

If these people are farmers fighting on the border, how will the essential commodities come to the market? - BJP MP

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் வலிமையோடு பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இது உலக மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களை விவசாயிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து … Read more

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்! டெல்லியில் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அந்த பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாப்ரோலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விக்ராந்த் சிங். இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆசிரியர்கள் அறையில் இருந்தபோது ஒரு இரும்பு கம்பி உடன் வந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியரை அதே … Read more