ஆடி1 அமாவாசை!!எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரப்போகும் அபூர்வம்!!

ஆடி1 அமாவாசை!!எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரப்போகும் அபூர்வம்!! தமிழகத்தில் ஆடி மாதம் என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் தான் அம்மன் பண்டிகைகளும்,குலதெய்வ வழிபாடும் நடைபெறும். ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலங்கள் தட்சணாயன காலமாகும். இக்காலத்தில் புண்ணிய நதிகளில் நீராடி தெய்வங்களை தரிசிப்பது பெரும் நன்மைகளை பெற்று தரும். பொதுவாக ஆடி மாதம் என்பது பீடை மாதம் என பலரால் கூறப்படுவதுண்டு. ஆனால் இது மிகப் பெரிய தவறான கருத்தாகும். பீட … Read more

ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம்!!

சித்திரை மாத அமாவாசையை ஒட்டி காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக மக்களின் நன்மையை வேண்டி திரளான பக்தர்கள் வழங்கிய மிளகாயை யாக குண்டத்தில் போட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் ஸ்ரீபிருத்யங்கிரா தேவிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மாதந்தோறும் அமாவாசை நாளன்று பிருத்திங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்று நிகும்பலா சிறப்பு யாகம் … Read more

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! 

Denial of permission to those who came to climb Chaturahimala! Action order of the forest department!

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.மேலும் அந்த கோவிலில் பிரதோஷம்,பவுர்ணமி ,அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும்  ஏராளமான பக்தர்கள்  வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்னதாகவே வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more