மாற்றுத் திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உயர்த்தப்பட்ட புதிய உதவித்தொகையுடன் அரசாணை வெளியீடு!!

Happy news for the differently abled!! Promulgation of Ordinance with increased new stipend!!

மாற்றுத் திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உயர்த்தப்பட்ட புதிய உதவித்தொகையுடன் அரசாணை வெளியீடு!! மாற்றுத் திறனாளிகளுக்கு விபத்து நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. மாற்றுத்திரனாளிகளின் நல வாரியத்தில் இருந்து விபத்து நிவாரண நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அதனை உயர்த்தி உள்ளது. இதன்படி விபத்தினால் இறக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.2 லட்சம் உயர்த்தி வழங்கப்படும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உறுப்புகளில் இழப்பு … Read more

காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!! 

Tamilnadu government's new order for police officers!! This must be done from now on!!

காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!  தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாக மக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது எப்போதும் பழக்கத்தில் உள்ள வழக்கமான முறையாகும். அதேபோல் உயர் அதிகாரிகள் பெயரளவில் ஒரு நாள் மக்களை … Read more