இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்!  உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி!

இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்!  உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி! தமிழகத்தில் திருவிழா சமயங்களில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடினால் புகார் அளிக்கலாம் என ஐகோர்ட் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதி வழங்கக் கூடாது. இதனை மீறி ஆபாசமாக ஆடினால் புகார் அளிக்க வென தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு இடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் குறவன் குறத்தி … Read more

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே உஷார்! வங்கி வெளியிட்ட எச்சரிக்கை!

ICICI customers beware! The bank issued a warning!

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே உஷார்! வங்கி வெளியிட்ட எச்சரிக்கை! டெக்னாலஜி எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அந்த அளவிற்கு அதன் சார்ந்த தீய விளைவுகளையும் சந்தித்து வருகிறோம். தற்போதெல்லாம் வங்கிக்கு சென்று பணம் செலுத்துவது பணம் பெறுவது என மாறி அனைத்தையும் செல்போனில் செய்யும் வசதியை கொண்டு வந்து விட்டனர். இது மக்கள் புழக்கத்தில் பெரும்பாரியாக வரவேற்கப்பட்டது. இருப்பினும் இதில் பல சிக்கல்கள் உண்டானது. ஓர் வங்கி கணக்கை வைத்தே அதில் உள்ள பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து … Read more

இவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை!

Mandatory permanent dismissal if this happens! Department of Transportation Action Warning for Employees!

இவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் முதல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். நமது வீடுகளில் உற்றார் உறவினர்களை நம்பியும் பெண்பிள்ளைகளை விட்டு செல்வது தற்போதைய சூழலில் கடினமாகவே உள்ளது. அந்தவகையில் விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் … Read more

ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

தன்னலம் பாராமல் தன் உயிரையும் நாட்டிற்கு தருபவர்கள் ராணுவ வீரர்கள். நாட்டிற்காக தங்களது தாய், தந்தையை கூட பிரிந்து போர் புரிபவர்கள். ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அடிக்கடி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது அவர்கள் பல சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குண்டுவெடிப்பின் போது நேரும் அதீத சத்தத்தினால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்க விஞ்ஞானி ஃபிரடெரிக் தெரிவிக்கின்றார். அடிக்கடி அவர்கள் அதிக சத்தத்தை உணர்வதால் கூடுதலாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்று … Read more