திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!! திருமணமாகி ஆறே மாதங்களில் மனைவி செய்த விபரீத செயலால் கணவனும் அதே முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இதனால் ஒரே நாளில் ஒரு குடும்பமே அழிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா என்ற  கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியினர். இவர்களது மகன் மகன் மஞ்சுநாத் வயது. 27. … Read more

 திருமணமான 2 மாதத்திலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் தமிழரசன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகர் பாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசன்(23)என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் ,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவ்விருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென பிரியதர்ஷனி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். … Read more