பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!!

Jackpot for journalists !! What did MK Stalin announce? Happy Journalists !!

பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் இனி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் மக்களுக்கு அவசர கால கட்டங்களில் உதவியாக இருக்கும்  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்களை … Read more

அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது!! கொளுத்தும் கோடை வெயில்!! தர்பூசணியைத் தேடி அலையும் மக்கள்!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

Agni's game begins !! The scorching summer sun !! People wandering in search of watermelon !! Happy farmers !!

அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது!! கொளுத்தும் கோடை வெயில்!! தர்பூசணியைத் தேடி அலையும் மக்கள்!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!! இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்குதல் அதிகமாகத்தான் உள்ளது. இந்த நிலையில்  அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று முதல்  தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை 25  நாட்கள் நீடிக்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் 110 டிகிரியைக்கூட எட்ட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் … Read more

ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!!  காதல் மன்னன் கைது!!

Salesman who fell in love with 35 women at the same time and cheated !!

ஒரே நேரத்தில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றிய சேல்ஸ் மேன்!!  காதல் மன்னன் கைது!! ஜப்பானை சேர்ந்த டக்ஷி மியாகவ என்ற 39 வயது நபர், 35 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இவர் சேல்ஸ் மேனாக வேலை செய்து வந்துள்ளார். இவர் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களிடமிருந்து நிறைய பணம், விலை உயந்த  பொருட்களை மற்றும் காஸ்ட்லியான ஆடைகளை பெறவே இப்படி நடித்து எமற்றியுள்ளர். டக்ஷி மியாகவ இவர் செல்ஸ் மேனாக  … Read more

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன??

Chief fired for 3 days !! what happened??

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன?? குடலிறக்கம் காரணமாக நேற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். மேலும் முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடித்தது என எடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். குடலிறக்க … Read more

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!!

Madurai railway division turns train carriages into corona treatment center Cumulative compliments !!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!! கொரோனா தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக போக்குவரத்டுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழகம் முழுதும் இரவு நேர … Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முஸ்லீமாக மாறியுள்ளார்!! மறுப்பு தெரிவித்த தொண்டர்கள்!!

Liberation Tigers of Tamil Nadu leader Thirumavalavan has become a Muslim !! Volunteers who refused !!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முஸ்லீமாக மாறியுள்ளார்!! மறுப்பு தெரிவித்த தொண்டர்கள்!! ரமலான் அல்லது ரம்ஜான் என்பது முஸ்லீம் சந்திர நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகும். இது இஸ்லாமிய கலாச்சாரத்தின் படி மிகவும் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21, 2021 அன்று இந்தியாவில் ரமலான் தொடங்கலாம். பிறை நிலவு எப்போது காணப்படுகிறது என்பதைப் பொறுத்து முதலில் சவுதி அரேபியாவில் இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் வேறு சில நாடுகளில் தொடங்கும். பின்னர் … Read more

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!!

144 ban orders on weekends !! Chief Minister's Action Interview !!

வார இறுதி நாட்களில் 144 தடை உத்தரவு!! முதலமைச்சர் அதிரடி பேட்டி!! கடந்த ஒன்றரை வருடமாக பரவி வருகிறது கொரொனோ தோற்று. இந்திய உட்பட பல நாடுகளில் இதன் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம்  அலை. இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. … Read more

எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!!

An alert for SBI Bank customers !! Warning Notice !!

எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!! இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் ஒன்று. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. ஆன்லைன் பன மோசடி நடப்பதாகவும் மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள்  வாடிக்கையாளர்களின் பெயரில் நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எஸ்.பி.ஐ தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கின் … Read more

யானைகள் இனம் அழிந்து வருகிறதா?? வனத்துறையின் திடுக்கிடும் தகவல்!!

Is the elephant race becoming extinct ?? The shocking information of the forest department !!

யானைகள் இனம் அழிந்து வருகிறதா?? வனத்துறையின் திடுக்கிடும் தகவல்!! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சத உடல் அமைப்புடன் டைனோசர் என்ற உயிரினம் வாழ்ந்து வந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்தது உலகம். பின்னர் அது குறித்த தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் … Read more

மேளதாளங்களுடன் வந்து வாழ்வாதாரத்திற்கு வழி கேட்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!!

Folk artists who come with accordions and ask for a way of life!!

மேளதாளங்களுடன் வந்து வாழ்வாதாரத்திற்கு வழி கேட்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உட்பட … Read more