முன்னாள் ஸ்பெயின் மற்றும் ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் இக்கர் காசிலாஸ் ஓய்வு

முன்னாள் ஸ்பெயின் மற்றும் ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் இக்கர் காசிலாஸ் ஓய்வு

முன்னாள் ஸ்பெயின் மற்றும் ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் இக்கர் காசிலாஸ் நேற்று  ஓய்வு பெறுவதாக அறிவித்தார், இதய பிரச்சினையால் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓரங்கட்டப்பட்டார். 39 வயதான காசிலாஸ், 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயினுக்கு 2010 உலகக் கோப்பை மற்றும் இரண்டு தொடர்ச்சியான ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வெல்ல உதவியது. ஸ்பானிஷ் கால்பந்துக்கான ஒரு பொற்காலத்தில் தனது நாட்டிற்காக 167 முறை விளையாடினார். பெர்னாபியூவில் 16 ஆண்டு கால வாழ்க்கையில் ரியல் மாட்ரிட் சார்பாக 725 … Read more

புல்ஹாம் 170 மில்லியன் டாலர் பிரீமியர் லீகில் ஜாக்பாட்

புல்ஹாம் 170 மில்லியன் டாலர் பிரீமியர் லீகில் ஜாக்பாட்

கோல் ஹீரோ ஜோ பிரையன், புல்ஹாம் பிரீமியர் லீக்கிற்கு அவர்களை வெளியேற்றிய பின்னர் சந்தேக நபர்களை தவறாக நிரூபித்தார். சாம்பியன்ஷிப் பிளே-ஆஃப் இறுதிப் போட்டியில் ஸ்காட் பார்க்கரின் தரப்பு ப்ரெண்ட்ஃபோர்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால், டிஃபென்டர் 35- நிமிடத்தில் கிடைத் ஃப்ரீ-கியில் கோல்  அடித்தார் மற்றும் கூடுதல் நேரத்தின் இரண்டாவது கோல்  அடித்தார், இது வெம்ப்லியில் உள்ள வீரர்கள் மற்றும் அவர்களது ரசிகர்களிடமிருந்து காண்டு கொண்டடினார். மேற்கு லண்டனில் உள்ள க்ராவன் காட்டேஜ் மைதானம்.  … Read more

எம்.எஸ் தோனி சாதனையை முறியடித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உலக சாதனை

எம்.எஸ் தோனி சாதனையை முறியடித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உலக சாதனை

அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று மாலை தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 328 ரன்கள் குவித்தது. 329 ரன்கள் … Read more

வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் திட்டவட்டம்

வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் திட்டவட்டம்

நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. நீண்ட ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் பிப்ரவரியில் அமெரிக்கா அமைதிக்கான ஒப்பந்தத்த்தை கையெலுத்திட்டது. தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு வீரர்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தது. இது குறித்து டிரம்ப் ஆப்கானிஸ்தானில் நமது வீரர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக குறைத்தோம் அதை திரும்பவும் 4 … Read more

டிரம்ப் அதிரடி உத்தரவு

டிரம்ப் அதிரடி உத்தரவு

உலக நாடுகளில் எச்1 பி’ விசாவை அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் சார்ந்தவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த விசாவானது மூன்று ஆண்டுகள் என நிர்ணியக்கபட்டு இருக்கும் தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம் ஆனால் டிரம்ப்  பதவிக்கு வந்ததிலிருந்து  “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை கூறி வருகிறார். இதன் காரணமாக இந்த விசாவிற்கு கடும் கட்டுபாடுகளை விதித்து வருகிறார் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் … Read more

இலங்கையில் பொதுத் தேர்தல்

இலங்கையில் பொதுத் தேர்தல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையில் 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த  பாராளுமன்ற  தேர்தலில் ராஜபக்சே  வெற்றி பெற்றார் ஆனால் எதிர்பாரத விதமாக  பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.  அதன் காரணமாக  மார்ச்சில்   நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு … Read more

லெபனான் நாட்டில் கோர விபத்து

லெபனான் நாட்டில் கோர விபத்து

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட காரணமாக நெருப்பும் புகையுமாக வெளியேறியது. உடனே ஒரு வித வண்ணமாக காட்சியளித்தது இந்த விபத்தானது அந்த பகுதியில் மட்டும் இல்லாமல் அதை சுற்றியுள்ள தீவுகளிலும் தாக்கம் உணரப்பட்டது. தற்போதிய சூழ்நிலையில் 73 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மிகவும் ஆபத்தான  அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் … Read more

அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்

அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்

அயோத்தியில்  ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்டமாக கோவில் கட்டுவது பற்றி பல்வேறு சட்ட சிக்கலுக்கு பிறகு உறுதியானது. 2019 நவம்பரிலே கோவிலை கட்டலாம் என ஆணை பிறப்பித்தது. மத்திய அரசு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது.  இந்த அறக்கட்டளை  தலைமையில் அனைத்து பணிகளும்  தீவிரமாக நடந்து வருகின்றன. ஆகஸ்டு 5-ந்தேதியான இன்று கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல முக்கிய … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more

இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிக்கும் … Read more