News4 Tamil

2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்

Parthipan K

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விமான போக்குவரத்து குறைந்த அளவில் செயல்படுகிறது.  இந்த நிலையில் கனடாவில் ...

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்

Parthipan K

அமெரிக்காவின் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் நாசா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது. ...

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

Parthipan K

கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானில்  தஹிர் அஹ்மத் நசீர் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். தன்னை முகமது நபி என்று தஹிர்  கூறியதால் தெய்வநிந்தனை வழக்கு ...

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

Parthipan K

அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக  அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது  ...

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

Parthipan K

இறுதியாண்டு  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் ...

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி விலை குறிப்பு

Parthipan K

டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு வாட் வரி விதிக்கிறது. . இந்த நிலையில்  டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக ...

பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

Parthipan K

சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டெல்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க ...

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை

Kowsalya

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதன்பின் ...

புதிய தளர்வுகளுடன் அடுத்த கட்ட ஊரடங்கு

Parthipan K

ஊரடங்கில்  மாதந்தோறும் புதிய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு, வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. எனவே, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட ...

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு.

Kowsalya

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் தோறும் அதிகரித்து கொண்டு தான் ...