News4 Tamil

2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விமான போக்குவரத்து குறைந்த அளவில் செயல்படுகிறது. இந்த நிலையில் கனடாவில் ...

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்
அமெரிக்காவின் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் நாசா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது. ...

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு
கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் தஹிர் அஹ்மத் நசீர் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். தன்னை முகமது நபி என்று தஹிர் கூறியதால் தெய்வநிந்தனை வழக்கு ...

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி
அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது ...

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் ...

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி விலை குறிப்பு
டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு வாட் வரி விதிக்கிறது. . இந்த நிலையில் டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக ...

பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி
சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டெல்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க ...

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை
புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதன்பின் ...

புதிய தளர்வுகளுடன் அடுத்த கட்ட ஊரடங்கு
ஊரடங்கில் மாதந்தோறும் புதிய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு, வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. எனவே, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட ...

மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு.
மீண்டும் நிகழ்ந்தேறிய ஒரு காம கொடூர செயல் 5 பேர் ஒரு பெண்ணை கற்பழிப்பு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் தோறும் அதிகரித்து கொண்டு தான் ...