அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் … Read more

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை   மதுரை வட இந்தியர் சார்பாக அதன் தலைவர் ஹூக்கம் சிங்என்பவர், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில் உள்ள விலங்குகளை பொது இடங்களில் ஆடு மாடு போன்ற விலங்குகளை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.   அதில் அவர் கூறியதாவது இறைச்சி கடைகளிலும் பொது இடங்களிலும் அதிகமான விலங்குகள் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக கொல்லப்படுகிறது. ஒரே வரைமுறை இல்லாமல் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 31.7.2020 நாள் :  31 .7 .2020 தமிழ் மாதம்: ஆடி 16 வெள்ளிக்கிழமை நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 8 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 3 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை. ராகு காலம்: 10.30 மணி முதல் 12 மணி … Read more

முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு

முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி … Read more

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா ? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் உள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது தமிழக அரசு. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அதற்கான தடுப்பூசிகள் ,தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முடியாதது வருத்தத்திற்குரியது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் … Read more

2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்

2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விமான போக்குவரத்து குறைந்த அளவில் செயல்படுகிறது.  இந்த நிலையில் கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்தானது  இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு  ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது. ஏப்ரல் மாதக் கணிப்பில் … Read more

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்

அமெரிக்காவின் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் நாசா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது. இந்த விண்கலம் பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை  ஒரு வருடம் வரை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் எனில் பூமியில் 687 நாட்களாகும். இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மையையும், செவ்வாயில் மனிதன் … Read more

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானில்  தஹிர் அஹ்மத் நசீர் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். தன்னை முகமது நபி என்று தஹிர்  கூறியதால் தெய்வநிந்தனை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை  பெசாவர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில்  தஹிர் சுட்டுக் கொல்லப்பட்டார். தஹிரை இஸ்லாத்தின் எதிரி என கோபமாக கத்திக் கொண்டே கொன்றுள்ளார். அவரது பெயர் காலித் என தெரியவந்துள்ளது, அந்த இடத்திலேயே கைதும் செய்யப்பட்டு  நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை கொண்டு வந்தது எப்படி என போலீசார் … Read more

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக  அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது  சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. காணொலி மூலமாக நடந்த விசாரணையின் போது 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின்  பெரு நிறுவனங்கள்,  சிறு நிறுவனங்களை தங்களது வளர்ச்சிக்காக முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிக்கப்படுவதாக புகார் கூற்ப்பட்டது.  ஆனால், ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் மற்றும்  ஆகிய நிறுவனங்கள் இந்த … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

இறுதியாண்டு  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம்  பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று யுஜிசி தரப்பு விளக்கம் தரப்பட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதை குறித்து எந்த திட்டமும் இல்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் … Read more