நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை மலம் வழி இந்த பானம் வெளியேற்றி விடும்!

இந்த காலம் பனிக்காலம். காலையில் பயங்கரமாக பனி பொழிவு நடந்து வருகிறது. இந்த சமயம் சிறு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சொல்லி சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். பொதுவாக சளி என்றால் மூக்கில் நீர் வடிதலும் இருக்கும், அதே போல் நுரையீரலிலும் சளி தேங்கி கிடக்கும். நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியின் மூலம் நம்மால் மூச்சு விடும் சிரமம் ஏற்படும். அதனால் நுரையீரலில் தங்கி கிடக்கும் சளியை இந்த பானத்தின் மூலம் சரி செய்து விடலாம். அதை … Read more

ஆய்சுக்கு மூட்டு வலி தேய்மானம் பிரச்சனை இருக்காது! இதை சாப்பிடுங்க!

35 40 வயதுகளை கடந்தாலே மூட்டு வலி பிரச்சனைகள் வந்து அவதிப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெண்களாகட்டும் ஆண்களாகட்டும், பெண்கள் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு அனைத்து பிரச்சனையும் வந்துவிடுகிறது. ஆண்களுக்கும் அப்படித்தான் 40 வயதுக்கு மேல் அவர்களுடைய உடல் பாதிக்கப்படுகிறது அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது.   அப்படி ஆய்சுக்கும் மூட்டு வலி தேய்மானம் கால் வலி மூட்டு வலி ஆகியவை எதுவுமே இல்லாமல் இருக்க, இதை நீங்கள் சாப்பிடும் … Read more

பொங்கல் இந்த திசையில் பொங்கினால் கோடீஸ்வர யோகம்!

பொங்கல் திருநாளன்று பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன நடக்கும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொன்ன கணிப்பை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.   ஒரு சிலர் மாட்டு பொங்கல் அன்றைக்கு மாட்டின் முன் பொங்கல் வைத்து முதலில் பொங்கலை மாட்டுக்கு கொடுத்து அதன் பின் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.   இப்படி பொங்கலுக்கு பாலை ஊற்றும் பொழுது, எந்த பக்கம் பொங்கல் பொங்குகிறது? அதனால் என்ன பலன்? இந்த திசையில் பொங்கினால் … Read more

இன்று மாட்டுப் பொங்கல்! இந்த தானம் செய்யுங்கள்! செல்வம் மலை போல் பெருகும்!

இன்றைக்கு மாட்டுப் பொங்கல் வருடம் முழுவதும் உழவனுக்காகவே வருந்தும் அந்த மாட்டிற்கு இன்று அந்த மாட்டை கடவுளாக பாவித்து நாம் அதற்கு உணவு அளித்து மகிழ்வது தான் மாட்டுப் பொங்கல்.   மாடுகள் இல்லையென்றால் உழவு இல்லை என உணர்ந்த விவசாயி மாடுகளுக்கு என்றே பொங்கல் வைத்து வழிபடுவான் அப்படி இதை எந்த விதத்தில் செய்தால் எப்படி செல்வம் பெருகும் என்பதை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்.   கிராமங்களில் மாடுகள் இருக்கும் அதனால் மாட்டை குளிப்பாட்டி அதற்கு … Read more

முடி வளரவே வளராது என நினைச்சுட்டு இருக்கீங்களா? இத பண்ணுங்க 100% ரிசல்ட்!

அந்தக் காலத்தில் நாம் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்போம். வாரத்திற்கு இரண்டு முறை சீயக்காய் நன்கு அரைத்து தலைக்கு பூசி குளிப்போம். அதனால் முடிக்கு கிடைத்த ஊட்டச்சத்தால் முடி அதிகமாக வளர்ந்தது. உதிராமலும் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஷாம்பூ என்ற பெயரில் கெமிக்கலை பயன்படுத்தி முடியை வளர விடாமலேயே செய்து விட்டோம்.   இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் 10 நாட்களில் நீங்களே மாற்றத்தை உணரும் வகையில் இந்த ரிசல்ட் கண்டிப்பாக அமையும்.   பொருட்கள்:   … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! முந்துங்கள்! 20000 சம்பளம்!

சிம்கோ வேலூர் 48 அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.   விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://simcoagri.com/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 29.01.2024 ஆகும்.   ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் சிம்கோ அலுவலக உதவியாளர் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.   SIMCO பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது   … Read more

அடிக்கடி சிறுநீர் வருதா? கட்டுப்படுத்த நாட்டுமருந்து l இதோ!

உடலின் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி சிறுநீர் வரும். அப்படியே அடிக்கடி சிறுநீர் வருவதால் நமக்கு உடலும் களைப்பாகும். அதே போல் நாம் வெளியில் சென்றிருக்கும் போது நம்மால் அடக்க முடியாமல் இருக்கும் பொழுது, பயங்கர அவஸ்தி பட வேண்டிய நிலையும் ஏற்படும். இப்பொழுது அடிக்கடி சிறுநீர் போதலை தடுப்பதற்காக மூன்று வழிமுறைகளை சொல்லப் போகிறோம். இதை நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.   முறை: 1   1. வாழைப்பூவை … Read more

5 ரூபாயில் கண்ணதாசன் பிரச்சனையும் தீர்ந்தது! எம்ஜிஆரின் பாடலும் பிறந்தது!

கண்ணதாசன் தன் வாழ்க்கையில் நடப்பதை பாடல் மூலம் எழுதுவார் என்பது தெரியும் , அப்படி ஒரு பிரச்சனையில் மாட்டி இருந்த கண்ணதாசனை காப்பாற்றிய MGR பாடல்.   ‘பரிசு’ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.   பரிசு என்ற படத்திற்கு கண்ணதாசனின் பாடல்கள் வேண்டும் என யோகநாத் அவர்கள் கண்ணதாசனை பார்க்க சென்றிருந்தார்கள்.   எம்ஜிஆர் அதில் ஒரு … Read more

கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த மோதல்! பாடல் மூலம் தீர்ந்தது!

சிவாஜி அவர்களும் கண்ணதாசன் அவர்களும் தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு புள்ளிகள். சிவாஜி இல்லை என்றால் தமிழ் திரையுலகமே இல்லை என்ற அளவிற்கு அவர் காட்டிய நடிப்பின் உச்சமே இன்றும் பேசப்படும் ஒரு பொருள்.   கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதை வருடும் வகையிலும் நாட்டுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும் வகையில் அமையும். அதேபோல் தன் சொந்த பிரச்சினைகளை பாடலாக எழுதும் வகையும் கண்ணதாசனிடம் உண்டு.   சிவாஜி அவர்கள் அப்பொழுது திமுகவில் இருந்த … Read more

கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!

சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்று அனைவருக்கும் தெரியும். அவரது வீரமான வசனங்களை பேசும் சிவாஜி அவருக்கு அந்த படத்தின் மூலம் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம்.   எம்ஜிஆர் சிவாஜி இரண்டு பேருமே அரசியல் கட்சிகளில் தலையிட கருணாநிதிக்கும் சிவாஜிக்கும் ஒரு சமயம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .   திமுகவின் தலைவர் கலைஞர். அப்பொழுது சிவாஜி அவர்கள் காங்கிரசிற்கு பலமாக இருந்தார். அப்படி நெல்லையில் … Read more