3 நிமிடத்தில் மருதாணி இல்லாமல் இயற்கை முறையில் கை சிவக்க இதை பண்ணுங்க!

3 நிமிடத்தில் மருதாணி இல்லாமல் இயற்கை முறையில் கை சிவக்க இதை பண்ணுங்க!

மருதாணி இலை உங்க வீட்டில் இல்லையா? மருதாணி இல்லாமல் கையில் இயற்கையான முறையில் எப்படி மருதாணி வைப்பது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. டீ தூள் 3 ஸ்பூன் 2. வெள்ளை சர்க்கரை 2 ஸ்பூன் 3. சீரகம் 1 ஸ்பூன் 4.குங்குமம் செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரம் வேண்டும். அது நீங்கள் பயன்படுத்த தேவை இல்லாத பழைய பாத்திரமாக இருக்க வேண்டும். 2. அதை அடுப்பில் வைத்து அதை சுற்றி 3 ஸ்பூன் … Read more

வெங்காயத்தை இப்படி தேய்த்தால் ஒரு முடி கொட்டாது! முடி வேகமாக வளரும்!

வெங்காயத்தை இப்படி தேய்த்தால் ஒரு முடி கொட்டாது! முடி வேகமாக வளரும்!

முடி உதிர்வு என்பது பெண்களுக்கு ஒரு மன அழுத்தம் ஆகவே மாறிவிடுகிறது. முடி உதிர்வை சரி செய்து முடி கொட்டாமல் பாதுகாத்து வேகமாக வளர செய்யும் அற்புதமான முறையை பார்ப்போம்! தேவையான பொருட்கள்: 1. பெரிய வெங்காயம் -1 2. விட்டமின் E- Oil – 1 ஸ்பூன் 3. பஞ்சு செய்முறை: 1. முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி எடுத்து கொள்ளவும். 2. இப்பொழுது வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசி பலன் 01-11-2020 Today Rasi Palan 01-11-2020

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசி பலன் 01-11-2020 Today Rasi Palan 01-11-2020

இன்றைய ராசி பலன்- 01-11-2020 நாள் : 01-11-2020 தமிழ் மாதம்: ஐப்பசி 16, ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை. இராகு காலம்: மாலை 4.30 முதல் 6.00 வரை  எம கண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை குளிகன்: மதியம் 3.00 முதல் 4.30 வரை திதி: பிரதமை திதி இரவு 10.50 வரை பின்பு … Read more

வாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!

வாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!

திருச்சி அருகே பெண் ஒருவர் கணவனுக்கு தெரியாமல் மற்றொரு வாலிபரோடு தகாத உறவு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரின் வயது 44. இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். ஆஷா தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை … Read more

என் காதலி மறுஜென்மம் எடுத்துள்ளார்! குடித்தனம் பண்ண வேற எதுவுமே கிடைக்கலையா?

என் காதலி மறுஜென்மம் எடுத்துள்ளார்! குடித்தனம் பண்ண வேற எதுவுமே கிடைக்கலையா?

தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது காதலி தான் மறுஜென்மம் எடுத்து உள்ளார் என பாம்பை மணந்து குடித்தனம் செய்து வரும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே ஒரு பந்தபாசம் இருப்பது உண்மைதான். ஆடு மாடு கோழிகள் என பாசத்துடன் வளர்த்து வருகின்றனர். ஆனால் தாய்லாந்தில் பாம்புடன் குடித்தனம் செய்து அவர்தான் தன் காதலி என்றும் நம்பி அந்த பாம்புடன் வாழ்ந்து வருவது அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் அது ஒரு விஷத்தன்மை வாய்ந்த பாம்பு … Read more

மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

மக்களே உசார்! கிரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் பாருங்க!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டலில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்ற போது அதில் புழு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் இளைஞர்கள் அந்த கடையில் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்று வீட்டிற்கு சென்று உள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அதில் புழு இருப்பதை கொண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே அதை அப்படியே கொண்டு போய் எங்கு வங்கினார்களோ அந்த பிரியாணி கடைக்கு … Read more

அண்ணன் இருந்த இடத்தில் இன்னொருவனா? அண்ணியை கொன்ற கொழுந்தன்!

அண்ணன் இருந்த இடத்தில் இன்னொருவனா? அண்ணியை கொன்ற கொழுந்தன்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்ணிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த கணவனின் தம்பி டிராக்டர் ஏத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் என்ற கிராமத்தில் வசிக்கும் மரியா லால்சாரே இவருக்கு 32 ஆண்டுகள் ஆகிறது. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் கொழுந்தனார் மற்றும் மாமனர் உடன் அவர்களது வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த பகவத் என்பவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. … Read more

இரவில் படுத்த உடன் தூங்க வேண்டுமா? இதோ இதை மட்டும் சாப்பிடுங்கள்!

இரவில் படுத்த உடன் தூங்க வேண்டுமா? இதோ இதை மட்டும் சாப்பிடுங்கள்!

இன்றைக்கு அனைவருக்கும் தூக்கம் என்பது எட்டா கனியாக உள்ளது. ஒரு சிலருக்கு படுத்த உடனே தூக்கம் வந்து விடும். அது ஒரு வரம் என்றே கூறலாம். ஒரு சிலருக்கு மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவது கிடையாது. படுத்த உடனே தூக்கம் வரவேண்டுமா ? வாருங்கள் அதற்கான முறையை பார்ப்போம்! தேவையான பொருட்கள்: 1. கசகசா 1 ஸ்பூன் 2. ஏலக்காய் கால் ஸ்பூன் 3. பால் ஒரு டம்ளர் செய்முறை: 1. முதலில் வாணலி சட்டியை எடுத்து … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும், சளி இருமல் வராது, அற்புதமான சூப்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும், சளி இருமல் வராது, அற்புதமான சூப்

இன்றைய காலகட்டத்தில் எந்த நோய் எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இன்றைய காலகட்டத்தில் நிலை. வீட்டில் சும்மா இருக்கும் பொழுது ஐந்தே நிமிடத்தில் இந்த இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சூப்பை செய்து வீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுத்து உண்டு வாருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி-இருமல் எட்டிப்பார்க்காது. தேவையான பொருட்கள்: 1. சின்ன வெங்காயம் 6/7 2. தக்காளி ஒன்று 3. பூண்டு 4 பல் … Read more

இந்த ராசிக்கு இன்று வருமானம் இரட்டிப்பாகும் ! இன்றைய ராசி பலன் 31-10-2020 Today Rasi Palan 31-10-2020

இந்த ராசிக்கு இன்று வருமானம் இரட்டிப்பாகும் ! இன்றைய ராசி பலன் 31-10-2020 Today Rasi Palan 31-10-2020

இன்றைய ராசி பலன்- 31-10-2020 நாள் :  31-10-2020 தமிழ் மாதம்: ஐப்பசி 15, சனிக்கிழமை நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: காலை   9.00 முதல் 10.30 வரை எம கண்டம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை திதி: பௌர்ணமி திதி இரவு 08.19 வரை பின்பு … Read more