16 வயது சிறுவனால் உண்டான குழந்தை! 14 வயது சிறுமி செய்த நெஞ்சை பதபதைக்கும் காரியம்!

16 வயது சிறுவனால் உண்டான குழந்தை! 14 வயது சிறுமி செய்த நெஞ்சை பதபதைக்கும் காரியம்!

14 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் பழகி சிறுமி கர்ப்பமாகி அந்த சிறுமி தான் பெற்ற குழந்தையை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நாட்டில் இருக்கும் சைபீரியாவில் சேர்ந்த 14 வயது சிறுமியின் வயிறு பெரிதாகி கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சிறுமியின் தாயாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் அந்த சிறுமியின் தயார் உடல் எடை அதிகமாகி உள்ளது என கூறி உள்ளார். அப்பொழுது தான் சிறுமி கர்ப்பமாக … Read more

சப்பாத்தி இன்னும் வரவில்லை என்பதிற்காக ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் செய்த செயல் !! மண்டையை உடைத்த ஹோட்டல் ஊழியர்கள் !!

சப்பாத்தி இன்னும் வரவில்லை என்பதிற்காக ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் செய்த செயல் !! மண்டையை உடைத்த ஹோட்டல் ஊழியர்கள் !!

சப்பாத்தி ஆர்டர் செய்து வெகு நேரம் காத்திருந்த வாடிக்கையாளர் ஆத்திரத்தில் மேஜையை உடைத்ததினால், ஹோட்டல் ஊழியர்கள் அவரை தாக்கியதில் மண்டை உடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி கவிதாவுடன் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து வெகுநேரமாகியும் சப்பாத்தி வராததினால் ஆத்திரமடைந்த சுரேஷ், உணவகத்தில் இருந்த மேஜையை அங்கேயே உடைத்துள்ளார். இதனைக் கண்ட உணவக ஊழியர்கள் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சப்பாத்தியை … Read more

ஏழைகளின் “தங்க புஷ்பம்” இதை பார்த்து இருப்பீங்க! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

ஏழைகளின் "தங்க புஷ்பம்" இதை பார்த்து இருப்பீங்க! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

இயற்கையின் அறிய படைப்புகளில் செம்பருத்தி பூ தங்க புஷ்பம் என்று அழைக்க படுகிறது. எத்தனை வண்ணங்களில் பூத்து குலுங்கும் இதன் மருத்துவ பயன்களை பார்ப்போமா! 1. வயிற்று புண், வாய்ப்புண் நீங்க: வயிற்று புண்ணால் பாதிக்க பட்டவர்கள் தினமும் காலையில் 5 அல்லது 10 செம்பருத்தி பூவை மென்று உண்டு வர வயிற்று புண் குணமாகும். 2. பெண்களுக்கு: கருப்பை பிரச்சினையால் கருவுறாமல் உள்ள பெண்களுக்கும், வயதாகியும் ருதுவாகமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்தி பூ சிறந்த மருந்து. … Read more

அனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை!

அனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை!

இந்த மூலிகையின் பெயர் சிவனார் வேம்பு. இது செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. இது வருடாந்திர வளர்ச்சி செடி. இதில் 750 வகைகள் உள்ளன. இதன் இலைகள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக இருக்கும். தண்டு சிவப்பு நிற உடையது. இந்த விதை மூலம் இனவிருத்தி செய்யபடுகிறது. 1. சிவனார் வேம்பு செடியை பிடிங்கி வேரோடு உலர வைத்து பொடித்து கொள்ளவும். பின் சம அளவு கற்கண்டு தூள் சேர்த்து … Read more

இந்த ராசிக்கு இன்று பொன் பொருள் சேரும் நாள் ! இன்றைய ராசி பலன் 30-10-2020 Today Rasi Palan 30-10-2020

இந்த ராசிக்கு இன்று பொன் பொருள் சேரும் நாள் ! இன்றைய ராசி பலன் 30-10-2020 Today Rasi Palan 30-10-2020

இன்றைய ராசி பலன்- 30-10-2020 நாள் :  30-10-2020 தமிழ் மாதம்: ஐப்பசி 14, வெள்ளிக்கிழமை நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: காலை   10.30 முதல் 12.00 வரை எம கண்டம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை குளிகன்: காலை 7.30 முதல் 9.00 வரை திதி: வளர்பிறை சதுர்த்தசி திதி மாலை 05.46 வரை … Read more

WIPRO- வில் வேலை! Degree போதுமாம்! சீக்கிரம் apply பண்ணுங்க!

WIPRO- வில் வேலை! Degree போதுமாம்! சீக்கிரம் apply பண்ணுங்க!

WIPRO.ல் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவும். பணியின் பெயர்: Retail Banking-Domain Consultant, Senior Software Engineer, Analyst, Developer Analyst II, Sr Analyst, Production Specialist, Analyst Programmer, Linux Admin-Consultant, ITIL Capacity Management-Lead & Others தகுதி: B.E/ B. Tech/ degree/ pg degree/ என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி … Read more

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் புருசன் தான்! மாமியாரின் கேவலமான பேச்சு! கடைசியில் நேர்ந்த அவலம்!

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் புருசன் தான்! மாமியாரின் கேவலமான பேச்சு! கடைசியில் நேர்ந்த அவலம்!

ராஜஸ்தானில் தனது மருமகளோடு தனது கணவரை சேர்த்துவைத்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த மருமகள் மாமியாரை எரித்துக் கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் தீபக் அவரது மனைவி நிகிதா. தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் அவரது தாய் ரேகா. நிகிதா மற்றும் ரேகாக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ராம் நிவாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் உள்ளார். நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். ரேகா … Read more

இதை தடவினால் பொருள் என்னங்க! அழகான பொண்ணயே கொடுக்கும்!

இதை தடவினால் பொருள் என்னங்க! அழகான பொண்ணயே கொடுக்கும்!

விளக்கை வைத்து மாய மந்திரங்கள் செய்து டாக்டரை ஏமாற்றி 2.5 கோடி பணத்தை ஏமாற்றிய சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற மாவட்டத்தில் லி கான் என்ற வயதான டாக்டர் ஒருவர் இருந்துள்ளார். அவர் லண்டனில் படித்து முடித்துவிட்டு இங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவ உதவிக்காக சமீனா என்ற பெண்ணின் வீட்டிற்கு இவர் அடிக்கடி போய் வந்துள்ளார்.சிகிச்சை அளிப்பதற்காக சமீனாவின் வீட்டிற்கு டாக்டர் லீ கான் சென்று வந்தார் … Read more

தகாத உறவில் பிறந்த குழந்தை! அந்த குழந்தையை தாய் என்ன செய்தார் தெரியுமா?

தகாத உறவில் பிறந்த குழந்தை! அந்த குழந்தையை தாய் என்ன செய்தார் தெரியுமா?

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் 22 வயது பெண் பெற்றோருக்கு தெரியாமல் தகாத உறவு கொண்டு குழந்தை பெற்று குழந்தையை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் ரயில்வே சாலையில் உள்ள ஒரு திரையரங்கு வளாகத்தில் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது. அதை பார்த்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத … Read more

என் கண்களில் ஏதோ ஊருகிறது! கடைசியில் அதிர்ந்த மருத்துவர்கள்!

என் கண்களில் ஏதோ ஊருகிறது! கடைசியில் அதிர்ந்த மருத்துவர்கள்!

சீனாவில் ஒரு முதியவரின் கண்களில் இருந்து 20 புழுக்கள் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிக்கும் வான் என்ற 60 வயது நிரம்பிய முதியவர் சில நாட்களுக்கு முன் கண்களில் ஏதோ ஊர்வது போல உள்ளது என மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த முதியவரின் கண்களில் வலது கண்ணின் இமைக்கு கீழ் 20 சிறிய புழுக்கள் இருப்பதை கண்டுள்ளனர். பின் சிகிச்சை செய்து கண்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் … Read more