கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !
வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் வீடியோ கால் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவருக்கு, ஆக்னஸ் நந்தா (31) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. செல்வராஜ் என்பவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் வெளிநாட்டில் … Read more