5 பொருள் போதும் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் போல இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

5 பொருள் போதும் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் போல இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

கற்றாழை முகத்திற்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் ஆகியவற்றை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. கடைகளில் விற்கும் செயற்கையான கற்றாழை ஜெல் களை பயன்படுத்துவதற்கு பதிலாக நம் வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி என்பது தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். தேவையான பொருட்கள்: 1. கற்றாழை மடல் 3 2. வேப்பிலை ஒரு கைப்பிடி 3. துளசி ஒரு கைப்பிடி 4. ஜெலட்டின் பவுடர் அல்லது சைனா கிராஸ் 5. தேங்காய் … Read more

வெறும் 7 நாட்களில் கண் பார்வை தெளிவடைய செய்யும் பாட்டி வைத்தியம்!

வெறும் 7 நாட்களில் கண் பார்வை தெளிவடைய செய்யும் பாட்டி வைத்தியம்!

நாம் இப்பொழுது பார்க்க இருக்கும்இந்த முறையானது கண் பார்வை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் கால்சியம் குறைபாட்டை சரிசெய்யும். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களை பார்த்து கண் குறைபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. கண் எரிச்சல், கண் பார்வை சரிசெய்ய இந்த பாட்டி வைத்தியத்தை எப்படி செய்யலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கருப்பு எள்/ வெள்ளை எள் 2. நாட்டு சக்கரை 3. பாதாம் பருப்பு 4. பால் ஒரு டம்ளர் … Read more

அடிமையாக தொழில் செய்ய விரும்பவில்லையா? இதை மட்டும் அணிந்தால் அதிகார நிலைக்கு மாறலாம்!

அடிமையாக தொழில் செய்ய விரும்பவில்லையா? இதை மட்டும் அணிந்தால் அதிகார நிலைக்கு மாறலாம்!

ஒரு சிலருக்கு அடிமையாக தொழில் செய்வது பிடிப்பதில்லை. சூழ்நிலைகள் மட்டுமே அவரை மற்றவர்களிடம் வேலை செய்யும்படி செய்துவிடுகிறது. எவ்வளவு முயற்சித்தாலும் பண பிரச்சனைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவை அவரை மற்றவர்களுக்கு அடிமையாக வேலை செய்யும்படி செய்து வருகிறது. வேலை செய்பவர்களுக்கு அனைவருக்கும் தான் முதலாளியாக வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் மேலோங்கி நிற்கும். ஆனால் அதற்கேற்ற வழிதான் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. இந்த பதிவில் உங்கள் ராசிக்கு எந்த கல் அணிந்தால் உங்களது அடிமைத்தனம் நீங்கி அதிகாரம் … Read more

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை ரயில்வே கேட் பகுதியில்,இறந்த நிலையில் ஆணின் உடல் கிடந்துள்ளது. அதிகாலையில் அங்கு சென்ற பொதுமக்கள் ஆணின் சடலத்தை கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காரமடை காவல்துறையினர்,அந்த நபரின் உடலை மீட்டு விசாரித்தனர். அவரது உடலில் அதிக ரத்தப்போக்கு இல்லாததனால் அடிப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சுதாரித்த காவல்துறையினர் இவர் அடித்துக் கொலை … Read more

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் அமைப்பு !! தமிழக அரசு !!

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் அமைப்பு !! தமிழக அரசு !!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , வாக்களிக்கும் பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான சிறப்பு முகாம் அந்தந்த பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் … Read more

கையை கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட வீடியோ எடுத்து காதலிக்கு அனுப்பி நிர்வாண புகைப்படம் கேட்ட காதலன்!

கையை கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட வீடியோ எடுத்து காதலிக்கு அனுப்பி நிர்வாண புகைப்படம் கேட்ட காதலன்!

பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகள் பேசி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் காதலன் பரப்பிய சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த மாணவி. சென்னையில் தங்கி 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கு அந்த மாணவியின் தோழியான உறவினர் மெல்வின் செல்வகுமார் என்ற ஒருவருடன் காதலிப்பதாக கூறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதற்கிடையே அந்த மாணவி சொந்த ஊருக்கே திரும்பி … Read more

இனிமே இதை வாங்கும் பொழுது இதை கவனிங்க! 9 பேர் பலியான சம்பவம்!

இனிமே இதை வாங்கும் பொழுது இதை கவனிங்க! 9 பேர் பலியான சம்பவம்!

சீனாவில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள வீட்டில் ஒரு வருடமாக ஃப்ரிட்ஜில் நூடுல்ஸ் வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்டிருந்த அந்த நூடுல்சை எடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சமைத்த சாப்பிட்டுள்ளனர். திடீரென உடல்நலக்குறைவு காரணமாக 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

எல்லா நோய்களையும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து சரிசெய்யலாம்! எந்த விரைலை அழுத்தினால் எந்த நோய் தீரும்?

எல்லா நோய்களையும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து சரிசெய்யலாம்! எந்த விரைலை அழுத்தினால் எந்த நோய் தீரும்?

நரம்புகள் கை விரல்களில் இருந்து ஆரம்பித்து கால் வரை பின்னி கிடக்கின்றன. நாம் அக்குபஞ்சர் முறை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது போல தான் இது. எந்த விரலை அழுத்தினால் என பிரச்சினை தீரும் என்பதை பார்ப்போம். கட்டை விரல்: கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதனால் மன ரீதியான பிரச்சனைகள் அகலும். மனம் நிம்மதி அடையும். நல்ல தூக்கம் வரும். உடலின் சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. கட்டைவிரல் வயிறு மட்டும் மண்ணீரலுடன் தொடர்புடையதாகும். தொடர்ந்து கட்டை … Read more

நடிக்க தெரியுமா? சன் டிவியில் வேலை ரெடியா இருக்கு!

நடிக்க தெரியுமா? சன் டிவியில் வேலை ரெடியா இருக்கு!

நடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மற்றும் அறிய வாய்ப்பு ! சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக போகும் மெகா தொடருக்கு அனைத்து வயது நடிகர்கள் தேவை. 1 வருட காலம் புதுவையில் தான் ஷூட்டிங் நடைபெற உள்ளது  என அறிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 9842333237 or 9952699636 என்ற எண்ணுக்கு உங்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை WHATSAPP செய்யமாரு கூறப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மேலே கூறப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாய்ப்பினை பயன்படுத்தி … Read more

ஏண்டா! கண்டவளோட உனக்கு லாட்ஜ் கேட்குதா? கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்த மனைவி!

ஏண்டா! கண்டவளோட உனக்கு லாட்ஜ் கேட்குதா? கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்த மனைவி!

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் லாட்ஜில் தங்கியிருந்த கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்து போலீசிடம் ஒப்படைத்த கான்ஸ்டபிளின் மனைவி. தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்திரி கொத்தகூடம் என்ற மாவட்டத்தில் பத்ராச்சலம் என்ற பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியில் இருப்பவர் சுபாஷ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுபாஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.இதனால் சுபாஷ் மற்றும் அவரது கள்ளக்காதலி … Read more