இனி Google-லில் தேடினால் உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் வரும்! எப்படி என்று தெரியுமா?

இனி Google-லில் தேடினால் உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் வரும்! எப்படி என்று தெரியுமா?

நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும் நமது பெயரை கூகுளில் தேடினால் வர வேண்டுமென்று. நடிகர் நடிகை என பிரபலங்கள் பெயரை தேடினால் தடாரென்று வந்து நிற்கும். ஆனால் இனி உங்கள் பெயரை தேடினால் கூகுளில் வரும். இதற்காக கூகுளில் people Cards என்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது. இரண்டு வருடமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது அமலுக்கு வந்து உள்ளது. இதை மொபைல் வைத்திருப்பவர்கள் மட்டும் செய்ய முடியும். இதற்கு உங்கள் ஜிமெயில் கணக்கு மற்றும் மொபைல் … Read more

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்னர் மத்திய … Read more

25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே apply பண்ணுங்க! 6 நாள் தான் இருக்கு!

25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே apply பண்ணுங்க! 6 நாள் தான் இருக்கு!

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவித்துள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்! மேலாண்மை : மத்திய அரசு நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம் பணி : Hostel Assistant Trainees கல்வித் தகுதி : பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஊதியம் : ரூ.25,000 மாதம். கடைசி தேதி :அக்டோபர் 15 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் இருந்தால் இணையதளமான … Read more

கடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!

கடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!

நாம் அனைவரும் பூஜை செய்வோம் ஆனால் அதை முறையாக செய்கிறோமா என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமக்கு துன்பங்களை உண்டு பண்ணும். இந்த விஷயங்களை நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை முறையாக கடைபிடித்தால் வாழ்க்கை துன்பங்கள் இன்றி தழைத்தோங்கும். 1. நாம் பூஜை என்றாலே தேங்காயை பூஜைக்கு உடைத்து வைப்போம். பூஜை முடிந்ததும் அதை சமையலுக்கு பயன்படுத்துவோம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் … Read more

10 நிமிடம் இதை பூசி கழுவுங்க! அப்புறம் நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இள வயசு திரும்பிடும்!

10 நிமிடம் இதை பூசி கழுவுங்க! அப்புறம் நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இள வயசு திரும்பிடும்!

10 நிமிடம் இதை பூசி கழுவுங்க! அப்புறம் நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இள வயசு திரும்பிடும்! அனைத்து பெண்களுக்கும் ஒரே கவலை இருக்கும். அது கவலை என்னவென்றால் வயதாவது மட்டுமே. பெண்கள் சிலருக்கு குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் இருக்காது. அதனால் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆனால் முக அழகு, முகத்தோற்றம் என்பதை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. தன் முகம் அழகாகவும்,இளமையாகவும் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. இந்த முறையானது … Read more

10 ஆம் வகுப்பு முடித்து தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்! கோவிலில் வேலை!

10 ஆம் வகுப்பு முடித்து தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்! கோவிலில் வேலை!

கோவிலில் clerk, odhuvar, Watchman பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் : Clerk, Odhuvar மற்றும் Night Watchman ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வயது:  18 – 35 வரை இருக்க வேண்டும். தகுதி : Clerk – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Odhuvar மற்றும் Night Watchman – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ,2,800/- முதல் ரூ.10,000/- வரை தேர்வு செயல்முறை:  Interview … Read more

திருஷ்டி பொருளை மிதித்தால் என்ன நடக்கும்? அதன் பிறகு செய்ய வேண்டியது என்ன?

திருஷ்டி பொருளை மிதித்தால் என்ன நடக்கும்? அதன் பிறகு செய்ய வேண்டியது என்ன?

அமாவசை, பௌர்ணமி இல்லை நல்ல காரியம் முடிந்தால் கூட திருஷ்டி கழிப்பார்கள். காரணம் எந்த ஒரு தீங்கும் நடக்க கூடாதென்று தான். அப்படி அந்நாளில் திருஷ்டியை கழிக்க பொருட்கள் வாங்கி வீட்டில் உள்ளோருக்கு சுற்றி விட்டு வெளியில் முச்சந்தியில் போய் போடுவார்கள். அதை யார் மிதித்தாலும் கவலை இல்லை என வீசிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் அப்படி மிதித்தல் நல்லது அல்ல. கால்வலி உடல் வலி ஆகியவை வந்துவிடும். ஒரு சிலர் பிரம்மை பிடித்தவர் போல ஆகிவிடுவார்கள். … Read more

நெய் உடலுக்கு நல்லதா? கெட்டதா ? வெறும் வயிற்றில் நெய் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

நெய் உடலுக்கு நல்லதா? கெட்டதா ? வெறும் வயிற்றில் நெய் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

அனைவரும் நெய் என்றாலே அய்யய்யோ கொலஸ்ட்ரால் என்று பயந்து ஓடி விடுவார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? நெய் மிகுந்த நன்மைகள் கொண்ட ஒரு பொருளாகும். மனிதர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் நெய்யுக்கும் பங்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்! காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு சுடு தண்ணீர் ஒரு டம்ளர் குடித்தால் ஏராளமான நன்மைகள் உண்டு. 1. வெண்ணெய் விட நெய்யில் குறைந்த … Read more

இரண்டு வேளை 1 வாரம் குடிச்சா போதும்! நரம்பு பிரச்சினை, மலடு எல்லாம் நீங்கிவிடும்!

இரண்டு வேளை 1 வாரம் குடிச்சா போதும்! நரம்பு பிரச்சினை, மலடு எல்லாம் நீங்கிவிடும்!

நரம்பு பிரச்சனை என்பது அனைவருக்கும் இந்த காலத்தில் 50 வயதைத் தாண்டினாலே வந்துவிடுகிறது. நரம்பு சுருட்டல், ஒற்றை தலை வலி, கால் வீக்கம், மூளை பாதிப்புகள் வரை நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. நரம்பு வலியால் ஏற்படும் பாதிப்புகளின் வலியை விவரிக்க முடியாது. ஆங்கில மருந்துகளால் குணப்படுத்தமுடியாத இந்த பிரச்சனையை இயற்கை முறை கொண்டே தீர்க்கும் நல்ல பலனை காணலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: 1. கருப்பு உளுந்து 2. மிளகு 3. தண்டுக்கீரை 4. மஞ்சள் … Read more

எந்த கல்வி தகுதியும் இல்லை உடனே apply பண்ணுங்க!

எந்த கல்வி தகுதியும் இல்லை உடனே apply பண்ணுங்க!

நிறுவனத்தின் பெயர்: Forest Survey Of India பணியின் பெயர்: Stenographer Grade1 – 5post Superintendent- 6post காலி பணியிடங்கள்: 11 வயது: 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். ஊதியம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை. கல்வித்தகுதி: அறிவிப்பில் எந்த ஒரு கல்வி தகுதியும் குறிப்பிட படவில்லை. தேர்ந்தெடுக்கும் செயல் முறை: தகுதியானவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் மூலமாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். … Read more