புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்! தோஷங்கள் நீங்கும்! பாவங்கள் நீங்கும்!

  சகல பாவங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்! பிரதோஷ மந்திரம் “ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ”. சிவ காயத்ரி மந்திரம் “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி! தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி! தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்”.   இந்த மந்திரத்தை சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாளில் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்திக்கு அருகம்புல் மாலையிட்டு, சிவபெருமானுக்கு செவ்வரளி … Read more

வெள்ளிக்கிழமை நில வாசற்படியில் இந்த பொருளை வைத்தால் பிரச்சினை தீரும்

வெள்ளிக்கிழமைகளில் வாசல்படியில் இந்த பொருளை வைக்கும் பொழுது பிரச்சினை தீர்வு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமை என்றாலே பல மாற்றங்களை நாம் வீட்டில் செய்வோம். அதாவது முதல் வாரம் கட்டிய மாவிலைகளை எடுத்து விட்டு புதிதாக மாவிலைகளை கட்டுவது. திருஷ்டிக்காக கட்டிவைத்த எலுமிச்சம் பழத்தை எடுத்து விட்டு புதிதாக கட்டுவது. பூசணிக்காயை மாற்றுவது இது போன்ற மாற்றங்களை வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்வோம். அப்படி நில வாசலில் இந்த பொருளை வைக்கும் பொழுது நில வாசலில் இருந்து … Read more

மஞ்சள் பற்களை 5 நிமிடத்தில் வெண்மையாகக்கூடிய அற்புதமான வைத்தியம்!

என்னதான் பல் துலக்கினாலும் பற்கள் மஞ்சளாக இருக்கின்றன என்று கவலைப்படுபவர்கள் அதிகம். அதேபோல் புகையிலை,சிகரெட், பாக்கு ஆகியவை போடுவதாலும் பற்களில் மஞ்சள் படிந்து கரைகள் விடுகின்றன. இப்பொழுது ஐந்தே நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்கும் அற்புதமான நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையினை காண்போம். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2. உப்பு 3. தேங்காய் எண்ணெய். செய்முறை: 1. ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ளவும். 2. அது இரண்டு ஸ்பூன் அளவு சீரகத்தைப் போட்டு நன்றாக … Read more

இரத்தம் சுத்தமாகும்! ஹீமோகுளோபின் அதிகரிக்கும்!

உங்கள் உடம்பில் ரத்தம் இல்லையா? ஒரு வாரம் இதனை விடாமல் குடித்து வாருங்கள். ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த இயற்கை வழியை வாருங்கள் பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. கேரட் ஒன்று 2. பீட்ரூட் 3. மண்டை வெல்லம் 4. எலுமிச்சை பழச்சாறு செய்முறை: 1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அது ஒரு கேரட்டை எடுத்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு … Read more

இந்த ராசிக்காரர்கள் புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்! இன்றைய ராசி பலன் 29-09-2020 Today Rasi Palan 29-09-2020

இன்றைய ராசி பலன்- 29-09-2020 நாள் : 29-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 13, செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 3.00 முதல் 4.30 வரை. எம கண்டம்:  பகல் 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை, திதி: திரியோதசி திதி இரவு 10.33 வரை பின்பு … Read more

68 செவிலியர் பணிகள் – நேரடி நியமனம்

சேலம், அரசு மோகன் குமரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக கூடுதலாக 300.க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 3 மாத காலத்துக்கு தற்காலிகமாக 90 செவிலியர்கள் கூடுதலாக நேரடியாக நியமிக்கும் பணி வருகின்றன. இதுவரையில் 22 செவிலியர்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 68 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக சேருவதற்கு பி.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்து தமிழ்நாடு … Read more

கொழுகொழுவென்று தொங்கும் தொப்பை குறைய இது மட்டும் குடித்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தொப்பை மட்டும் முன்னாடி வந்து நிற்கும். இதை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தியும் தீரவில்லையா? இதோ உங்களுக்கான அருமையான இயற்கை வழி. தேவையான பொருட்கள்: 1. அரை ஸ்பூன் பட்டை தூள் 2. இஞ்சி ஒரு துண்டு 3. எலுமிச்சை பழம் ஒன்று 4. தேன் 2 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து விடவும். 2. அந்த … Read more

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் பயணங்களில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 28-09-2020 Today Rasi Palan 28-09-2020

இன்றைய ராசி பலன்- 28-09-2020 நாள் : 28-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 12, திங்கட்கிழமை,. நல்ல நேரம்:  காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்:  பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: மதியம் 1.30 முதல் 3.00 வரை, திதி: துவாதசி திதி இரவு 08.59 வரை பின்பு … Read more

வரும் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் முடிவு !

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று மாதமாக பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்த சூழலில் அண்மையில் மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அதில் 10,11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று … Read more

புதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள்

  புதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள் பணியின் பெயர்: சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள்: 817 சத்துணவு அமைப்பாளர் – 265 சமையல் உதவியாளர் – 552 சத்துணவு அமைப்பாளர் பணியிட விவரங்கள்: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், குறிப்பிட்ட தேதியில் 40 வயதுக்கு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர் எனில் எட்டாவது தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க … Read more