15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றுங்கள் நிறைய பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும்!

15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றுங்கள் நிறைய பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும்!

பூக்கள் என்றால் யாருக்குதான் ஆசை இருக்காது. அழகழகாய் அது பூத்துக் குலுங்கும் பொழுது பார்க்க கண்கோடி வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. நம் வீட்டுச் செடி மொட்டுக்கள் பெரிய மொட்டுக்களாக விடவும், நிறைய பூக்கள் பூக்கவும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள். இது நீங்கள் எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாம் நல்ல பலனை அளிக்கும். தேவையான பொருட்கள்: 1. அரிசி கழுவிய தண்ணீர் 2. அரை டம்ளர் காய்ச்சாத பால். செய்முறை: 1. இப்பொழுது நாம் அரிசி … Read more

சர்க்கரை நோய் தீர பாட்டி வைத்தியம்!

சர்க்கரை நோய் தீர பாட்டி வைத்தியம்!

சர்க்கரை நோய் தீர ஈஸி டிப்ஸ்! ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய இயற்கை பாட்டி வைத்தியம் தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இதனை சாப்பிடுவதற்கு முன்பாக சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகு பாருங்கள் சர்க்கரையின் அளவு குறைந்து சாதாரண மனிதனை போல் நீங்களும் மாறிவிடுவீர்கள். தேவையான பொருட்கள்: 1. உப்பு இல்லாத சுண்டக்காய் வற்றல் -50கிராம் 2. கருஞ்சீரகம்- 50 கிராம். செய்முறை: 1. இதனை வறுக்கத் தேவையில்லை. … Read more

#Breaking News: S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு நாளை ‘ஹால்டிக்கெட்’!

#Breaking News: S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு நாளை ‘ஹால்டிக்கெட்’!

#Breaking News: S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு நாளை ‘ஹால்டிக்கெட்’! எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’நாளை முதல் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(15.09.2020) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பிளஸ்-1 வேதியியல், புவியியல், கணக்கு பதிவியியல் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் 15-ந்தேதி முதல் … Read more

108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஆட்கள் தேர்வு!

108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஆட்கள் தேர்வு!

ஜிவிகே எம்ரி நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர், அவசர கால மருத்துவ உதவியாளர் பணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன். வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 24 முதல் 35க்குள் இருத்தல் வேண்டும். அவசர கால மருத்துவ உதவியாளர்: … Read more

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி!

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி!

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி! நீட் தேர்வு எழுத சொல்லும்பொழுது நகைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன புதுப்பெண் தனது தாலியையும் மெட்டியையும் கழட்டிக் கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 17,990 மாணவர்கள் நீட் தேர்வு இன்று எழுதுகின்றனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் … Read more

முதல் கையெழுத்தாக “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்பதே! முதல்வர் பரபரப்பு பேட்டி!

முதல் கையெழுத்தாக "நீட் தேர்வு ரத்து செய்யப்படும்" என்பதே! முதல்வர் பரபரப்பு பேட்டி!

மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி எத்தனையோ முறை மத்திய அரசிடம் தெரிவித்து அதற்கான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தே “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்பது தான் என்று புதுச்சேரி முதல்வர் பரபரப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார். நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். … Read more

இன்றைய ராசி பலன் 14-09-2020 Today Rasi Palan 14-09-2020

இன்றைய ராசி பலன் 14-09-2020 Today Rasi Palan 14-09-2020

இன்றைய ராசி பலன்- 14-09-2020 நாள் : 14-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 29, திங்கட்கிழமை. நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: பகல் 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்:  மதியம் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: காலை 1.30 முதல் 3.00 வரை, திதி: துவாதசி திதி பின்இரவு 01.30 வரை பின்பு … Read more

நாள்பட்ட மலக்குடலில் உள்ள கழிவுகள் வெளியேற! மலச்சிக்கல் சரியாக!

நாள்பட்ட மலக்குடலில் உள்ள கழிவுகள் வெளியேற! மலச்சிக்கல் சரியாக!

மலச்சிக்கல்தான் நம் உடலில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம். நாம் தினமும் இயற்கை உபாதைகளை கழிக்கவில்லை என்றால் அந்த கழிவுகள் உடலிலேயே தங்கி விட்டால் அதிகமான பிரச்சினையை ஏற்படுத்தி உடல் முழுவதும் சோர்ந்து காணப்படும். மலச்சிக்கலால் மூலம், உடல் எடையை அதிகரிப்பு, சர்க்கரைநோய், அழுத்தம் ஆகிய பலவிதமான நோய்கள் மலச்சிக்கலால் வரக்கூடும். இதனை ஒரே நாளில் தீர்க்கக் கூடிய அற்புதமான தீர்வை இப்பொழுது நாம் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆவாரம் பூ பொடி … Read more

இனி ஷாம்பு வேண்டாம் இரண்டு பொருள் போதும் முடி உதிர்வு நின்று கருமையாக வளரும்!

இனி ஷாம்பு வேண்டாம் இரண்டு பொருள் போதும் முடி உதிர்வு நின்று கருமையாக வளரும்!

இன்றும் பலரும் பல விதமான முடிப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மார்க்கெட்டில் எத்தனையோ பல விதமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் வந்துவிட்டன. அதனை நாம் பயன்படுத்தும் பொழுது நமது முடி உதிர்வு அதிகரிக்கும். அதே போல முடி உடைந்து விடும். அது போல நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இரண்டே பொருட்களை பயன்படுத்தி நம் வீட்டில் இயற்கையான தீர்வு ஒன்றை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. ஒற்றை இதழ் செம்பருத்தி- 4 2. வெந்தயம் செய்முறை: 1. முதலில் ஒரு … Read more

தினமும் இரவில் இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!

தினமும் இரவில் இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!

தினமும் இரவில் இந்த விஷயத்தை செய்து வந்தால் கடன் பிரச்சினை மிக விரைவாக தீரும். அதற்கான எளிமையான முறையை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் கடன் பிரச்சினை இல்லாவிட்டாலும் கடன் பிரச்சினை கொரோனாவால் வந்து விட்டது. கடன் பிரச்சினை என்பது எல்லோருக்கும் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப குறைவாகவும் பெரியதாகவும் இருக்கலாம். இதனால் தினமும் இரவு நம் முன்னோர்கள் செய்து வரும் அற்புதமான பரிகாரத்தை செய்து வாருங்கள். அந்தக் காலத்தில் நம் … Read more