வாயுத் தொந்தரவால் அசிங்க படுகிறீர்களா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!

வாயுத் தொந்தரவால் அசிங்க படுகிறீர்களா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!

வாயுத் தொந்தரவால் அசிங்க படுகிறீர்களா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்! வாய்வு தொந்தரவு என்பது அனைவரும் அசிங்கப்பட கூடிய ஒரு விஷயம் ஆகும். ஆனால் அது எதனால் வருகிறது என்பது யாரும் தெரிந்து கொள்ள ஆசைப்படமாட்டார்கள். இதை எப்படி சரி செய்வது என்பது மற்றவர்களிடம் கேட்கவே நமக்கு கூச்சமாக இருக்கும். இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் 3 நாட்களில் உங்களது வாயு தொந்தரவு சரியாகிவிடும். தேவையான பொருட்கள்: 1. ஓமம் 50 கிராம் 2. … Read more

நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில்  கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து டிரம்ப் பேசும்போது உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் பரிசோதனை செய்வதிலும் நாங்கள் தான் முதலிடம் உள்ளோம் என்று கூறினார். மேலும் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவே பரிசோதனை செய்வதில் இரண்டாம் இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க!

5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க!

5 நாட்களில் கருவளையம் நிரந்தரமாக மறைய 2 சொட்டு இரவில் தடவுங்க! தூக்கமின்மையால் வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களின் அறிகுறியாக கருவளையம் வரும். கருவளையம் முக அழகைக் கெடுக்கும். கருவளையம் நீக்கினாலும் நிரந்தரத் தீர்வுக்கு அதன் காரணத்தை உணர்ந்து அதை சரிசெய்வதே சிறந்த வழி. இந்த முறையை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவில் இரண்டு சொட்டு எடுத்து கருவளையத்தில் தேய்த்துவர முழுமையாக கருவளையம் மறையும். தேவையான பொருட்கள்: 1. உருளைக்கிழங்கு-1 2. கற்றாழை ஜெல் 3. … Read more

சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

சீனாவின் 20 பொருட்கள் மீதான சுங்கவரியை அதிகரித்தது மத்திய அரசு !

கடந்த மே மாதம் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய ராணுவத்திற்கும்,சீன ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிறைந்த சூழல் நிலவி வந்தது.இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி நடைப்பெற்ற மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வானது இந்தியா – சீனா இடையே போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியது.இதன் எதிரொலியாக சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் சமூகவலைதளங்களில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்,தடை செய்ய வேண்டும் என்று … Read more

இது அவராகவே இருக்க முடியாது! நான் அவரிடம் போக வேண்டும் என விமான விபத்தில் உயிரிழந்த தன் கணவனை கண்டு கதறி அழுத கர்ப்பிணி பெண்!

இது அவராகவே இருக்க முடியாது! நான் அவரிடம் போக வேண்டும் என விமான விபத்தில் உயிரிழந்த தன் கணவனை கண்டு கதறி அழுத கர்ப்பிணி பெண்!

  கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கணவனைக் கண்ட கர்ப்பினிப்பெண் இது என் கணவர் இல்லை. அவர் ஆக இருக்க முடியாது என கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சில தினங்களுக்கு முன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. அதில் பயணிகள், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 120க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

வரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்!

வரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்!

வரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்! திண்டுக்கல் அருகே கல்யாணம் நிச்சயம் ஆன புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அனைவரிடத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்த இவர் பெயர் லட்சுமணன். செப்டம்பர் மாதம் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அவருக்கு இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இவர் அதிகாலையில் எழுந்து தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். தோட்டத்தைச் சுற்றிலும் சோலார் … Read more

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை!

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை!

  கிருஷ்ணர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்தும் கைகூடும் ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்: “ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,வாசுதேவாய தீமஹி, தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்”. “ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,கிருஷ்ணப்ரியாயே தீமஹி,தந்நோ ராதா ப்ரசோதயாத்”. “ஓம் தாமோதராய வித்மஹே, ருக்மணி வல்லபாய தீமஹி தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்”.   “கைகளில் கொண்டானே குழலும் கண்ணசைவிலே புவி உழலும்வே குழலோசை கேட்டிட வேறுண்டோ ஆசை”. “கூப்பிட்ட போதிலே வருவான் கும்பிடக் காட்சியும் அருள்வான் இல்லத்தைச் சுற்றிலும் அவனே … Read more

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020

எந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 11.08.2020 நாள் : 11.08.2020 தமிழ் மாதம்: ஆடி 27 செவ்வாய் கிழமை. நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 08.00 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை குளிகன்: பகல் 12.00 முதல் 1.30 வரை திதி: சப்தமி … Read more

ஹைதராபாத் முட்டை பிரியாணி 

ஹைதராபாத் முட்டை பிரியாணி 

ஹைதராபாத் முட்டை பிரியாணி  அரிசி சமைக்க 1.பாசுமதி அரிசி – 200 கிராம் 2.பட்டை 3.பிரியாணி இலை 4.ஏலக்காய் 5.கிராம்பு 6.மிளகு 7.அன்னாசி பூ 8.உப்பு   தேவையான பொருட்கள்: 1.முட்டை – 6 2.வெங்காயம் – 4 3.எண்ணெய் – 1 மேசைக்கரண்டி 4.நெய் – 1 மேசைக்கரண்டி 5.பிரியாணி இலை, பட்டை , கிராம்பு, அன்னாசி பூ , ஏலக்காய் 6.பச்சை மிளகாய் – 2 7.இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி … Read more

இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்!

இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்!

இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்! உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியே வெளியே வந்துவிடும் மற்றும் இருமலும் சட்டென்று நின்றுவிடும். இந்த முறையை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் அதை நாம் மறந்துவிட்டோம். இப்பொழுது அது உங்களுக்காக தேவையான பொருட்கள்: 1. இரண்டு வெற்றிலை 2. ஒரு கைப்பிடி துளசி 3. நான்கு கற்பூரவல்லி இலைகள் 4. மிளகு 5. மஞ்சள் செய்முறை: 1. ஒரு … Read more