பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு! தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து தவறான தகவல்கள் பரவி உள்ளதால் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில் மத்திய கல்வித்துறையானது பள்ளிகள் எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று மாநில … Read more

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் பாஜகவில் இணைந்தார்.இதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் விரைவில் அவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறி இருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் … Read more

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு!

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு!

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு! கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது.இதனால் கேரளாவில் கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. எர்ணாகுளத்தில் நேரியமங்கலம் என்ற பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அதில் யானையின் சடலம் ஒன்று மிதந்து போனது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு … Read more

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை! சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால் ஏற்படும் வலியானது தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிகப் பெரும் கவலையாக இருக்கும். உடனடியாக ஆபரேஷன் செய்து கல்லை எடுத்துக் விட்டாலும் சிறுநீரக தொற்று பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகப் பாதை தொற்று என பலவிதமான நோய்கள் தொடர்ந்து வரும். இதனை இயற்கை முறையில் சரி … Read more

வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்! அல்வா என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். அல்வாவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது அல்வா. சின்ன எளிய முறையை பயன்படுத்தி வீட்டிலேயே கோதுமை அல்வா எப்படி செய்வது? என்று பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. சம்பா கோதுமை -1கப் 2. நெய் -1/2 கப் 3. ஏலக்காய் தூள் … Read more

எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!

எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!

  எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்! ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை … Read more

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2 ஆம் அண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இதில் கனிமொழி,உதயநிதி ஸ்டாலின் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றின் காரணமாக இந்த வருடம் குறைந்த எண்ணிக்கையிலான நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.மெரினா கடற்கரையின் ஆரம்ப பகுதியிலிருந்து மெளன ஊர்வலமாக வந்து முதலில் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் … Read more

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி? தேங்காயை அதிகம் உபயோகித்தால் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து மாரடைப்பு வரும் என்ற தவறான செய்திகள் பரவியிருக்கிறது. ஆம்! தேங்காயில் கொழுப்பு உள்ளது தான். எப்பொழுது, சமைக்கும் பொழுது மட்டும் தான் அதனுடைய சக்தி கொழுப்பாக மாறி விடுகிறது. தேங்காய் தாய்ப்பாலுக்கு ஈடான ஒரு அமிர்தம் ஆகும். தேங்காய்க்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.அது என்னவென்றால் நாம் பத்து மாதம் கருவில் இருந்து வெளிவருகிறோம். அதே போல் தேங்காய் … Read more

ராஜபோகம்

ராஜபோகம்

ராஜபோகம் முதலில் எல்லாம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே இட்டிலியும் தோசையும் காண முடியும். எங்க வீட்ல இட்லி செஞ்சிருக்காங்க என பக்கத்து வீட்டு சிறுவர்களை அழைத்து சாப்பிடச் சொல்லும் அளவிற்கு பெரிய விஷயம் இட்லி,தோசை என்பது.   அன்றைய காலத்தில் சாதாரண மக்களின் உணவானது வரகு, தினை, கம்பஞ்சோறு, கேழ்வரகு போன்ற தானியங்களின் கஞ்சி மட்டுமே . அரிசி சோறு என்பது ராஜபோகத்தில் ஒன்று. ராஜபோகம் என்றால் மன்னர்கள் மட்டும் சாப்பிடக்கூடிய உணவாக இருந்தது.   நெய், … Read more

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

"என்னால மூச்சு விட முடியல" என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை! இந்த சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்தேறி உள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 20 வயது பெண் ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்னால் மல்லேஷ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.சமீபத்தில் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர் மனம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார் என கூறப்படுகிறது. பேய் பிடித்து விட்டதாக நினைத்து அவரது குடும்பத்தார் … Read more