எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020 நாள் : 04.08.2020 தமிழ் மாதம்: ஆடி 20 செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. ராகு காலம்:  3 மணி முதல் 4.30 மணி வரை எமகண்டம்:  காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை. திதி:  பிரதமை திதி இரவு 9.55 வரை அதன் … Read more

தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க!

தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க!

தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க! தலைமுடி நீண்டு வளர வேண்டும் ஆரோக்கியமாக தலைமுடி இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. சிலருக்கு முடி கொட்டினாலே மன அழுத்தம் ஏற்படும். நீங்கள் உங்களின் கூந்தலுக்கு மிகுந்த கவனம் அளிக்க வேண்டும். கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தினால் உங்களது கூந்தல் மிகவும் நீளமாகவும், மென்மையாகவும்,மிகவும் வலிமையுடனும் இருக்கும். கீழே கூறப்பட்டுள்ள முறையானது மிகவும் எளிமையானது. அதை பயன்படுத்தி உங்கள் முடி வளர்வதை கண்கூடாக காணுங்கள். கீழே … Read more

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது?

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது?

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது? பொதுவாக சிலர் நினைப்பதுண்டு. இது ஆடி மாதம் ஆயிற்றே எப்படி இதில் ஆவணி அவிட்டம் வரும் என்று ஸ்ராவண மாதம் எனப்படும் சந்திரனை அடிப்படையாக கொண்டு ஆடி அமாவாசையில் இருந்து பௌர்ணமி அமாவாசை வரையிலான அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. இதனால்தான் இன்று ஆவணி அவிட்டம் என்று சொல்கிறார்கள். ஆவணி அவிட்டம் என்பது நமது மரபு வகையான வைதீக முறைகளை புதுப்பித்துக் கொள்வதற்கு இது கொண்டாடப்படுகிறது. … Read more

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்!

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்!

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்! மதுரையில் அழுகிய தலையுடன் இருந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரில் அம்பேத்கர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் ஒரு முதியவர் அவர் பெயர் தண்டபாணி. 55 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் அம்பேத்கர் நகரில் பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் யாரும் கிடையாது. உறவினர்களும் யாரும் கிடையாது. அம்பேத்கர் நகரின் அருகில் உள்ள தறி நெய்யும் கம்பெனியில் வேலை பார்த்துக் … Read more

நாக்கில் எச்சில் ஊரும் சுவையான வஞ்ரம் மீன் பிரியாணி எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

நாக்கில் எச்சில் ஊரும் சுவையான வஞ்ரம் மீன் பிரியாணி எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

  பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. மீனை வைத்து பிரியாணி என்றால் யாரும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இங்கு நாம் வஞ்ரம் மீனை வைத்து பிரஷர் குக்கரில் எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை பார்க்கலாம். மீன் பிரியாணி தேவையான பொருட்கள் மீனை ஊற வைக்க 1. வஞ்சர மீன் -ஒரு கிலோ. 2. மஞ்சள் தூள் -ஒரு தேக்கரண்டி 3. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி 4. உப்பு -ஒரு தேக்கரண்டி   பிரியாணி செய்ய … Read more

சேமிப்பு கணக்குகளில் Minimum Balance இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்!

சேமிப்பு கணக்குகளில் Minimum Balance இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்!

  பிரபல வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் சராசரி குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப் பட்டுள்ளது. வங்கியில் நேராகச் சென்று பணம் எடுப்பவர்களே இது உங்களுக்குத்தான் கவனியுங்கள். பிரபல வங்கிகளான Maharashtra Bank, Axis Bank, Kotak Mahindra Bank, RBL Bank ஆகிய வங்கிகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்தபட்ச தொகை அதாவது minimum balance வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் பணத்தைத் திரும்பப் பெரும்பொழுது கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. … Read more

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்! திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு மகள் நிவேதா. தனது ஒரே மகளான நிவேதாவைத்தான் சுகன்யா துடிதுடிக்க அருவாமனையால் அறுத்து கொன்றுள்ளார். கடந்த ஆண்டு கலையரசனின் தாயார் திடீரென தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனை சுகன்யா தான் முதலில் பார்த்துள்ளார். எனவே அன்றையிலிருந்து மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள். அதன் பின்னர் திடீர் திடீரென … Read more

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா உறுதி சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம். கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் பரவி வருகிறது. அமைச்சர்களையும் விட்டு வைக்கவில்லை.சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னால் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் இவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கார்த்திக் சிதம்பரம் ‘எனக்கு கொரோனா … Read more

முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!

முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்வி கொள்கை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம்,தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை தமிழக … Read more

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு !வரலாறு காணாத உச்சம்!

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு !வரலாறு காணாத உச்சம்!

#Breaking News மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு . வரலாறு காணாத உச்சம்! சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ரூ 41,400 கடந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சம். வரலாறு காணாத உச்சம் என நிபுணர்கள் அறிவிப்பு. இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ 64 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5188 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.41504 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 24 காரட் … Read more