சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!

சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!

கோயம்புத்தூர்,தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த காமாட்சி-பிங்கி தம்பதியினர்க்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார். காமாட்சி-பிங்கி இவர்களின் திருமணம் காதல் திருமணமாகும்.பிங்கி அசாம் பகுதியை சார்ந்த பெண் ஆவார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கிடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது,இதனால் பிங்கி கணவர் காமாட்சியிடமிருந்து பிரிந்து லிங்கேஷ் என்பவருடன் வடவள்ளி எனும் பகுதியில் கடந்த 6 மாதமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கபிலேஷ் தன்னுடைய தாயுடனே வாழ்ந்து வந்து இருக்கிறான்,நேற்று கபிலேஷ் க்கு மூச்சு திணறல் ஏற்பட,உடனே அருகே … Read more

இன்று சனி மகா பிரதோஷம் ! இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! 

இன்று சனி மகா பிரதோஷம் ! இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! 

இன்று சனி மகா பிரதோஷம் . இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! முப்பது முக்கோடி தேவர்களும் பிரம்மா விஷ்ணு ஆகிய வரும் இன்று சிவனை வணங்கி அவரது நல்லாசி பெறுவார்கள். நாமும் இந்நாளில் இறைவனை தொழுது நல் ஆசியை பெறவேண்டும் சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர். அவருக்கு அபிஷேகம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.எனவே மகா பிரதோஷ நாட்களில் அவரை பூஜித்து நந்தியையும் பூஜித்து வணங்கினால் முற்பிறவி கர்ம வினைகள் நீங்கும் என்பதே உண்மை. வில்வ இலை சங்குப்பூ … Read more

விருப்ப மொழி பட்டியலில் இருந்து இந்த மொழி நீக்கமா.!

விருப்ப மொழி பட்டியலில் இருந்து இந்த மொழி நீக்கமா.!

புதிய கல்வி கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து தற்போது சீன மொழி நீக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு இந்தியாவில் சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது அதனையெடுத்து நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் மத்திய அரசு … Read more

மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!

மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது இந்த புதிய கல்விக் கொள்கையில், கல்வியில் “மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது.இந்த புதிய கல்விக் கொள்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றும்,எதிர்த்து வரும் நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கை மற்றும் அதில் உள்ள மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக … Read more

கை முட்டி மற்றும் கால் முட்டி கருப்பா அசிங்கமா இருக்கா? 3 பொருள்தான்! இத பண்ணுங்க!

கை முட்டி மற்றும் கால் முட்டி கருப்பா அசிங்கமா இருக்கா? 3 பொருள்தான்! இத பண்ணுங்க! ஒரு சிலருக்கு கை முட்டி மற்றும் கால் முட்டிகளில் கருப்பாக அசிங்கமாக இருக்கும். கவலையே படாதீங்க இரண்டே நாளில் உங்கள் கை முட்டி கால் முட்டி கருப்பு பகுதியை நீக்க இதோ இந்த வழியை பயன்படுத்துகங்கள். தேவையான பொருட்கள் 1.பால் காய்ச்சாதது. 2.சமையல் சோடா 3.எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பு முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள தயாரிப்பு முறையே உங்கள் வீட்டிலேயே செய்து … Read more

மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கிடாதீங்க! உயிருக்கே ஆபத்து!

மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கிடாதீங்க! உயிருக்கே ஆபத்து!

மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கி விடாதீங்க! உயிருக்கே ஆபத்து! சனிக்கிழமை என்றாலே அனைவரும் நடுங்குவார்கள் என்பது உண்மை. சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமையாகும். அதேபோல் வெங்கடாஜலபதியை வணங்குவோரும் சனிக்கிழமைகளில் வணங்குவார்கள். மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கு சனிக்கிழமை ஒன்றும் நடுங்கக் கூடிய நாள் அல்ல.சனிக்கிழமைகளில் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் தீமைக்கும் பலன் உள்ளதாம் மற்ற நாட்களைவிட சனிக்கிழமை செய்யும் நன்மையும் தீமையும் இரட்டிப்பாகுமாம். அதனால் முடிந்த அளவு சனிக் கிழமைகளில் சிவபெருமானை தரிசனம் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020 நாள் : 01.08.2020 தமிழ் மாதம்: ஆடி 17 சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை. ராகு காலம்:  10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை … Read more

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது?

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது?

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது? கோவை மேட்டுப்பாளையத்தில் நெல்லிமலை காட்டில் வளர்ந்து வந்த யானை தாடையில் காயம்பட்டு இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நெல்லிமலை காட்டில் யானை நடக்க முடியாமல் படுத்து கிடந்ததை கண்டு உள்ளனர். சுற்றியும் பல யானைகள் இருந்ததால் அவர்களால் பக்கத்தில் செல்ல முடியாமல் கவனித்து மட்டும் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த யானைகள் விலகிச் சென்றதும் அருகில் சென்று … Read more

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன் ! ‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’!

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன் ! 'தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு'!

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன்.’தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’.   இந்தச் சம்பவம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுள்ளது. கோலாலம்பூரில் தோட்ட வேலை செய்து வந்த இந்திய தொழிலாளியை இந்தோனேசியாவை சேர்ந்த தொழிலாளி மிரட்டியுள்ளார். அவர் மீது எச்சிலை துப்பியுள்ளார்.   இதனை தொலைவிலிருந்தே கவனித்த ஒரு தமிழ் இளைஞன் அங்கு வந்து நடந்ததை கேட்டுள்ளார் இந்தோனேஷியா தொழிலாளி எதுவும் கூறாத நிலையில் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர் பளார் பளார் என்று நான்கு அறை … Read more

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube, Facebook, Twitter-க்கு தடை!

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube, Facebook, Twitter-க்கு தடை!

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube Facebook Twitter தடை! வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.அது என்னவெனில் உலகமே கொரோனாவின் அச்சுறுத்தலுக்கும் வைரஸ் தொற்றால் ஏற்படும் பலிகளுக்கும் பயந்து நடுங்கி உள்ள நிலையில் யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் ஆகிய வலைதளங்களில் வெறுப்புப் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. கட்சித் தலைவர்கள் முதல் தொடங்கி கடவுள்கள் வரை அனைவரையும் அவமதித்து பிரச்சாரம் வெளியிடப்படுகின்றன. தனி நபர்கள் சிலரின் கட்டுரைகளும் பேச்சுக்களும் மத … Read more