MGR ஆரம்பித்த ஸ்டுடியோ! சிவாஜியை ஒதுக்கிய MGR!

MGR ஆரம்பித்த ஸ்டுடியோ! சிவாஜியை ஒதுக்கிய MGR!

எம்ஜிஆர் ஆரம்பித்த ஸ்டூடியோ விற்கு சிவாஜி அழைக்கவே இல்லையா ஒருமுறை இயக்குனரான ஸ்ரீதர் அதை பற்றி கூறும் பொழுது ,   அந்த நேரத்தில் நடிகர் திலகத்தோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு எந்த படம் பண்ணவில்லை. ஆனால் மற்றவர்களோடு தான் படம் பண்ணிக் கொண்டிருந்துள்ளார்.   ‘இப்பொழுது ஸ்ரீதரின் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்பொழுது சிவாஜி போன் செய்து பாராட்டி உள்ளார்.   உன் பேரை சொன்னாலே … Read more

2 பொருள் கேரள வைத்தியம்! வெரிகோஸ் வெயின்!

2 பொருள் கேரள வைத்தியம்! வெரிகோஸ் வெயின்!

7 நாள் மட்டும் இதனை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய வெரிகோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் முற்றிலுமாக குணமாகிவிடும். அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும் அதிகமான அழுத்தம் கால்களில் ஏற்படுவதால் இந்த நரம்பு சுருட்டல் ஏற்படும். இதனை சரி செய்ய கூடிய அற்புதமான கேரள வைத்தியத்தை பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்: 1. கருப்பு எள் 3 ஸ்பூன் 2. காய்ச்சாத பால் அரை டம்ளர். … Read more

ஒரே வருடத்தில் சிவாஜியின் 6 படம் சூப்பர் ஹிட்! 6 படத்தையும் மிஞ்சிய ஒரு படம்!

ஒரே வருடத்தில் சிவாஜியின் 6 படம் சூப்பர் ஹிட்! 6 படத்தையும் மிஞ்சிய ஒரு படம்!

1972 ஆம் ஆண்டு மொத்தம் சிவாஜியின் 6 படங்கள் வெளியானது. ஒரே ஒரு படம் தோல்வி அடைந்த நிலையில் மற்ற அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் அனைத்து சூப்பர் ஹிட் ஆன படங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது என்ற தகவல் தான் இப்பொழுது கிடைத்துள்ளது.   அந்த படம் தான் வசந்த மாளிகை. வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் … Read more

இதை பண்ணிகொடுங்கனு இவரை கெஞ்சிய கலைஞர்!

இதை பண்ணிகொடுங்கனு இவரை கெஞ்சிய கலைஞர்!

பூம்புகார் திரைப்படம் 1964ஆம் ஆண்டு கலைஞர் மு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி பா நீலகண்டன் இயக்கிய திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கே பி சுந்தராம்பாள் தான் இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என கலைஞர் உறுதியாக இருந்தாராம்.   அதில் கேபி சுந்தராம்பாள் நான் ஒரு சில வரிகள் ஒரு சில திருத்தம் செய்ய மறுத்த பொழுது அதற்கெல்லாம் வளைந்து கொடுத்து அவருக்கு ஏற்ற மாதிரி திரைக்கதை வசனத்தை மாற்றி எழுதினாராம் கலைஞர்.   இந்தப் … Read more

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

கந்தன் கருணை 1967 ஆம் ஆண்டு சிவகுமாரின் அற்புதமான நடிப்பால் வெளியானது. ஜெயலலிதா, கே ஆர் விஜயா ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் இந்த படத்தில் கலக்கி இருந்தார்கள்.   ஆறுபடை வீடு அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார்கள். இப்படி சுவாமி மலைக்குச் சென்றார் ? எப்படி பழனியை ஆண்டார்?  திருச்செந்தூரில் எப்படி ஐக்கியமானார் என அனைத்து விதமான முருகனின் அறுபடை வீடுகளை பற்றி மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் அந்த படம் அமைந்துள்ளது.   முருகனின் வீரத்தில் … Read more

மூச்சு பிடிப்பு, முதுகு வலி, இடுப்பு வலி, வாயு தொல்லையா! 5 Min போதும்!

மூச்சு பிடிப்பு, முதுகு வலி, இடுப்பு வலி, வாயு தொல்லையா! 5 Min போதும்!

குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்தாலே இடுப்பு பிடித்து விடும். பிறகு எந்த வேலையும் செய்ய முடியாத அளவிற்கு ஒரே வலியாக இருக்கும். இப்படிப்பட்ட மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லையை சரி செய்ய இந்த கைக்கொண்ட நாட்டு மருத்துவத்தை செய்து வந்தோமேயானால் ஒரே நாளிலேயே உங்களது மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லை இருந்தால் நீங்கிவிடும்.   அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று இப்பொழுது பார்க்கலாம். அதை செய்து அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் … Read more

VK இராமசாமி புத்தகம் எழுதி உள்ளாரா?

VK இராமசாமி புத்தகம் எழுதி உள்ளாரா?

VK இராமசாமி பற்றி தெரியாதவர் இருக்க முடியாது. இன்றைக்கு இருக்கும் 2k கிட்ஸ்க்கு வேண்டும் என்றால் அவரைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரை போல் ஒரு நல்ல கலைஞனை யாராலும் பார்க்க முடியாது. எம்ஜிஆர் முதல் சிவாஜி முதல் ரஜினி கமல் வரை அவர் அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கின்றார்.   அவர் வரும் காட்சிகள் ஒவ்வொன்றிலும் மக்களுக்கு சிரிப்பை தரக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. அவரைப் போல ஒரு குண சித்திர நடிகரும் கிடையாது. … Read more

அவமதித்த சிவக்குமார்! நட்பை மறவாமல் ஜெய்சங்கர் செய்த செயல்!

அவமதித்த சிவக்குமார்! நட்பை மறவாமல் ஜெய்சங்கர் செய்த செயல்!

சிவகுமார் வீட்டு விசேஷத்திற்கு அழைக்காமல் வந்த ஜெய்சங்கர் நட்பை பாராட்டிய தருணம்.   எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு மிகச் சிறந்த நட்பில் இருந்தவர்கள் ஜெய்சங்கர் மற்றும் சிவக்குமார். சிவகுமாரன் ஜெய்சங்கரும் தங்களுடைய நல்ல நடிப்பின் மூலம் மக்களது மனதை கவர்ந்தார்கள் என்றே சொல்லலாம் அவர்களுக்கு இருந்த அழகும் பெண்களை ஈர்க்கச் செய்தது.   இவர்களுக்கு அடுத்தபடி சிவகுமார் ஜெய்சங்கரும் நல்ல பெயரை பெற்றிருந்தார்கள். அதேபோல் இருவருக்கும் நட்பும் அதிகமாக இருந்தது.   சண்டை காட்சிகள் பிடித்த போன … Read more

சிகரெட் கொடுக்கலைன்னா நான் தூங்கமாட்டேன் மிரட்டி வாங்கிய ஷகீலா

சிகரெட் கொடுக்கலைன்னா நான் தூங்கமாட்டேன் மிரட்டி வாங்கிய ஷகீலா

பிக் பாஸ் 7 தமிழில் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் ஒரு புறம் அவ்வளவு பெரிய டாஸ்க் கொடுப்பதில்லை. எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லோரிடமும் உள்ள வன்மம் தான் வெளியே தெரிகிறது. சண்டை மட்டும் தானே தவிர அவ்வளவு பெரிய ரிஸ்கான டாஸ்க் எதுவும் அதில் தருவதில்லை என்று சொல்லப்படுகிறது.   பேட்டி ஒன்றில் ஷகிலா அவர்கள் விசித்ராவை பற்றி கூறியது மாபெரும் பிரச்சனையாக வெடித்து இருந்தது.   ஷகிலா தெலுங்கு … Read more

தாயை கரண்ட் கம்பியில் கட்டி வைத்து அடித்த மகன்! காரணம் கேட்டா உங்களுக்கே கோபம் வரும்!

தாயை கரண்ட் கம்பியில் கட்டி வைத்து அடித்த மகன்! காரணம் கேட்டா உங்களுக்கே கோபம் வரும்!

ஒடிசாவின் மாநிலத்தில் கியோஞ்சர் என்ற மாவட்டத்தில் தனது விவசாய நிலத்தில் காலிஃபிளவர் பறித்ததற்காக தனது தாயை அவரது மகன் தாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தாய் தான் உலகம். தாய் இல்லை என்றால் யாரும் இல்லை என்று எத்தனையோ இளைஞர்கள் தாயின் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் . ஒரு காலிஃப்ளவரை பறித்ததற்காக அதுவும் மின்கம்பியில் தனது தாயைக் கட்டி போட்டு அடித்த இந்த சம்பவம் மிகவும் சோகத்தை … Read more