சிகரெட் கொடுக்கலைன்னா நான் தூங்கமாட்டேன் மிரட்டி வாங்கிய ஷகீலா

0
220
#image_title

பிக் பாஸ் 7 தமிழில் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் ஒரு புறம் அவ்வளவு பெரிய டாஸ்க் கொடுப்பதில்லை. எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லோரிடமும் உள்ள வன்மம் தான் வெளியே தெரிகிறது. சண்டை மட்டும் தானே தவிர அவ்வளவு பெரிய ரிஸ்கான டாஸ்க் எதுவும் அதில் தருவதில்லை என்று சொல்லப்படுகிறது.

 

பேட்டி ஒன்றில் ஷகிலா அவர்கள் விசித்ராவை பற்றி கூறியது மாபெரும் பிரச்சனையாக வெடித்து இருந்தது.

 

ஷகிலா தெலுங்கு பிக் பாஸ் கலந்து கொண்டது அனைவருக்கும் தெரியும். சீக்கிரமாகவே எலுமினெட் செய்யப்பட்டார் மேலும் அங்கு நடந்த விஷயத்தை பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்த சம்பவம் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

 

பேட்டி ஒன்றில் ஷகீலா அவர்கள் பிக் பாஸில் ஒரு நாளைக்கு பத்து சிகரெட் தான் தருவார்கள். நான் ஒரு செயின் ஸ்மோக்கர். நான் எப்பொழுதும் சிகரெட் அடித்துக் கொண்டு இருப்பேன். அவர்கள் கொடுக்கும் சிகரெட் எனக்கு பத்தாது. அதனால் நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நான் தூங்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லித்தான் சிகரெட் வாங்குவேன்.

 

அதன் பின் அடுத்த பசங்க வரும் பொழுது அவங்களுக்கும் ஷேர் செய்ய வேண்டி இருக்கும். அதுதான் பெரிய கஷ்டம் மற்றவர்கள் எல்லாம் காபி தூளுக்கு சண்டை போடுகிறார்கள். நான் என்ன சண்டையா போடுகிறேன். அடுத்த இதுக்கு சிகரெட் வேணும் என்று அடம் பிடித்து வாங்குவாராம். சிகரெட் தானா என்று பிக் பாஸை மிரட்டி சிகரெட் வாங்கி புகைப்பாராம் ஷகிலா அதை பேட்டி ஒன்றில் அப்பட்டமாக தெரிவித்துள்ளார்.

author avatar
Kowsalya