ரசிகரை திட்டிய சிவாங்கி! எதற்காக தெரியுமா?

ரசிகரை திட்டிய சிவாங்கி! எதற்காக தெரியுமா?

சிவாங்கி என்றால் தெரியாதவர்களே யாரும் கிடையாது. சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு வெற்றி பெற முடியாத நிலையிலும் குக் வித் கோமாளியில் ஒரு கோமாளியாக தொடங்கி தனது சமையல் திறனை காட்டி இன்று அவரே சமையல் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற சம்பவமும் உண்டு.   இப்பொழுது அவர் பல வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கங்களிலும் youtube சேனல்களிலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அவர் குக் வித் கோமாளியை அடுத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் … Read more

தனியா உட்காரத்துக்கு தான் ஷோக்கு வந்தீங்களா? மணியை வெளுத்து வாங்கிய ரவீனா அம்மா!

தனியா உட்காரத்துக்கு தான் ஷோக்கு வந்தீங்களா? மணியை வெளுத்து வாங்கிய ரவீனா அம்மா!

பிக் பாஸ் சீசன் 7 இன்று ஃப்ரீ ஸ்டாஸ்க்கு போய் கொண்டு இருக்கிறது. 20 பேர்களாக உள்ளே நுழைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று தனது தனித்திறமைகளையும் வெளி காட்டி, ஒரு சிலர் இந்த வேலையும் செய்யாமலும் அந்த வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் ஃப்ரீ ஸ்டாக் நடைபெற்றது.   நேற்று அர்ச்சனாவின் பெற்றோர்கள் பூர்ணிமாவின் பெற்றோர்கள் விஷ்ணுவின் அம்மா மற்றும் அக்கா நிக்சனின் அப்பா ஆகிய அனைவரும் வந்து வீடியோ கோலாகலமாக … Read more

சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்த நடிகை பத்மினி!

சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்த நடிகை பத்மினி!

எந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தாரோ பத்மினி அவர் செய்த இந்த செயல்தான் இப்பொழுது பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகை பத்மினி அவர்கள் சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவத்தை குட்டி பத்மினி அவர்கள் யூடியூப் சேனல்களில் சொன்னது தான் அது. நாட்டிய பேரொளி நாட்டிய பத்மினி என்ற பல பட்டங்களை பெற்றவர் நடிகை பத்மினி. அவரை போல நாட்டியத்தில் யாரும் ஆட முடியாது என்கின்ற அளவுக்கு இன்றளவும் அவரைப் பற்றி … Read more

உணவில் கலந்திருக்கும் கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

உணவில் கலந்திருக்கும் கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் இன்றைக்கு உள்ள நாகரீக வாழ்க்கையில் அனைத்தும் வியாபார உத்தியாகவே பார்க்கப்படுகிறது. மக்களின் நலன், மக்களின் சுகாதாரம், மக்களின் பாதுகாப்பு எப்படி இருந்தால் என்ன தனக்கு வியாபாரமாக வேண்டும். தான் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இதை செய்கிறார்கள்.   இதை நம்பி வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நமது உடலில் கெட்டது சேர்ந்து நம் உடல் மற்றும் ஆரோக்கியம் சீக்கிரமாக பாலாகி போய்விடும். அதனால் ஒரு முறைக்கு இருமுறை அந்த பொருளை … Read more

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை கொடுக்காதீர்கள்!

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை கொடுக்காதீர்கள்!

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பொதுவான சளி மற்றும் காய்ச்சல் சிரப்பை உபயோகிக்க அரசு  தடை விதித்துள்ளது   தடைசெய்யப்பட்ட மருந்து என்பது டிகோங்கஸ்டெண்ட்ஸ், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் வலி நிவாரணிகளின் ஒரு கலவை, இது பொதுவாக மூக்கு ஒழுகுதல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.   நாட்டின்  சுகாதார ஒழுங்குமுறை நிறுவனமான, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), தீவிர பாதுகாப்புக் காரணங்களுக்காக கைக்குழந்தைகள் மற்றும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பிரபலமான குளிர் … Read more

மூட்டு வலி, மூட்டு வீக்கம், காலில் நீர் கோத்தல், கணுக்கால் வீக்கம் சரியாக எளிமையான டிப்ஸ்

மூட்டு வலி, மூட்டு வீக்கம், காலில் நீர் கோத்தல், கணுக்கால் வீக்கம் சரியாக எளிமையான டிப்ஸ்

ஒரு சிலருக்கு மூட்டுகளில் மிகவும் வலி, மூட்டு வீங்கி இருத்தல், கால்களில் நீர் கோர்த்து இருத்தல், கணுக்காலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரே ஒரு இலையை இப்படி செய்தால் போதும் உங்களது வீக்கம் வற்றி சரியாக மாறிவிடும்.   தேயையான பொருள்  ஒன்றுதான் எருக்கன் இலை.   சாலை ஓரங்களில் கிடக்கும் எருக்க இலைகளை நான்கு ஐந்து பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கம் பூவை இதில் சேர்க்க வேண்டாம் எருக்கம் பூ இருந்தால் … Read more

விஷ்ணுவை தவிர யாராலும் வெல்ல முடியாத விதுரரின் வில்! மகாபாரத சூழ்ச்சி!

விஷ்ணுவை தவிர யாராலும் வெல்ல முடியாத விதுரரின் வில்! மகாபாரத சூழ்ச்சி!

நெறியிலும், அனைத்து நெறியை எடுத்துக் கூறுவதிலும் இதுதான் அறம், இப்படி தான் நடக்க வேண்டும் என்பதை கூறுவதிலும் விதுரருக்கு இணை யாரும் இல்லையாம். அப்படி விதுரரிடம் உள்ள வில்லை உடைக்க கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி தான் இந்த கதை.   முன்ஜென்மத்தில் எமதர்மராஜா அவர்கள் நெறி தவறி நடந்து கொண்டதால் முனிவரின் சாபத்தால் அஸ்தினாபுரத்தின் பணி பெண்ணிற்கு மகனாகப் பிறந்தார். அந்த முனிவர் எமதர்மராஜாவிற்கு அழைத்த சாபம் என்னவென்றால் அடுத்த பிறவியில் நீ மனிதப் பிறவியாக பிறப்பாய். … Read more

கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

நியோகா என்பது பண்டைய காலத்தில் ஒரு பாரம்பரிய முறையாக இருந்தது. விதவையோ அல்லது தன் கணவனை இழந்த பெண்ணோ தனது வாரிசுக்காக இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே நியோகா என்பார்கள்.   ஒரு விதவைப் பெண்ணிற்கு வாரிசில்லை எனில் அவள் தன் கணவனின் சகோதரனிடமிருந்து நியோக முறையில் விந்து தானம் பெறலாம்; அல்லது வேறோரு ஆணுடன் கூடி இருந்து விந்து தானம் பெற்று சந்ததிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மனைவியை இழந்த கணவனுக்கும் இது … Read more

“Kunyi penne” கியூட்டாக வாழ்த்துக்கள் கூறிய துல்கர் யாருக்கு தெரியுமா?

"Kunyi penne" கியூட்டாக வாழ்த்துக்கள் கூறிய துல்கர் யாருக்கு தெரியுமா?

இன்றைக்கு நஸ்ரியாவின் பிறந்தநாள். சாமி படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரது தனது பக்கம் திருப்பியவர் தான் நஸ்ரியா. பிறகு குறும்புத்தனமும் அவரது நடிப்பும் அனைவரையும் சுண்டி இழுத்தது என்றே சொல்லலாம்.   19ஆவது வயதில் தன்னைவிட முந்தி மூத்த வயதான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடிக்கும் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.   அவர் தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பலரும் … Read more

போட்டி போடும் நடிகர்கள்! கல்யாணத்திற்கு சம்மதித்த 45 வயது நடிகை!

போட்டி போடும் நடிகர்கள்! கல்யாணத்திற்கு சம்மதித்த 45 வயது நடிகை!

45 வயது மதிக்கத்தக்க ஒரு நடிகைக்கு இரண்டு இளைஞர்கள் கல்யாணம் பண்ணிக் கொள்வதாக சொல்லி கேட்க அதில் அவர் சம்மதித்த காரியமும் ஒன்று உள்ளது.   45 மதிக்கத்தக்க ஒரு சின்னத்திரை நடிகையை கல்யாணம் செய்து ஆக வேண்டும் என துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர் இரண்டு சின்னத்திரை நடிகர்கள். யார் என்று தானே கேட்கிறீர்கள் இதோ முழுவிவரம்.   தமிழில் உத்தமபுத்திரன் படத்தில் நடித்தவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். … Read more