ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு மற்றும் 1500 ஸ்டீராய்டு ஊசி!

ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு மற்றும் 1500 ஸ்டீராய்டு ஊசி!

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எட்டு முறை கருக்கலைப்பு செய்ய சொன்ன கணவன் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த பெண்ணின் தந்தை ஒருவர் ஓய்வு பெற்ற நீதிபதி. அவர் தனது மகளை மதிப்புமிக்க ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் இருவரும் வழக்கறிஞர்கள். மேலும் அந்த பெண்ணின் கணவரின் தங்கை ஒரு மருத்துவர். திருமணம் நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

வேலை வாங்கி தரேன்னு சொன்னீங்களே! இப்போ என்னை இப்படி பண்ணிட்டீங்களே!

வேலை வாங்கி தரேன்னு சொன்னீங்களே! இப்போ என்னை இப்படி பண்ணிட்டீங்களே!

கணவன் மற்றும் மனைவியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஜம்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஜஞ்ச்கிரை பகுதியை சேர்ந்த … Read more

P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

P.V சிந்துவின் இரண்டு தங்கப் பதக்கங்களை கையில் வைத்து வாழ்த்து கூறிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுடன் இன்று சந்திப்பு நடத்தினார். மேலும் அவர்களுடன் நான் காலை உணவை சாப்பிட்ட தாக கூறப்படுகிறது.   மேலும் ஒலிம்பிக்கில் திறம்பட விளையாடி தங்கம் மற்றும் மற்ற பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தார் மேலும் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.   டோக்கியோ விளையாட்டுகளில் இந்திய … Read more

இந்த 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது! – RBI

இந்த 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது! - RBI

இந்திய ரிசர்வ் வங்கி, இந்த மாத தொடக்கத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலின் படி, இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தது.   ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் தானியங்கி டெல்லர் இயந்திரம் ATM வசதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் வங்கி கிளைகளில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது போன்ற வழக்கமான வங்கிச் சேவைகளைப் பெற முடியாது. … Read more

மகளின் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்ட நடிகை அசின்!

மகளின் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்ட நடிகை அசின்!

சுதந்திர தினத்தையொட்டி தனது மகள் ஆரின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நடிகை அசின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் நமது நாட்டு தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டு குழந்தை ஆட்டுவது போல மற்றும் தோட்டத்தை சுற்றி ஓடுவது போல இந்த வீடியோ இருந்தது.   அதில் அந்த குழந்தை வெள்ளை நிற ஆடை பைஜாமா அணிந்து உள்ளார். முதன் முதலில் தனது மகள் கொடியை அசைக்கும் படம் மற்றும் வீடியோ மற்றும் கொடியுடன் சைக்கிளில் இருக்கும் படங்கள் … Read more

24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!

24 மணிநேரத்தில் 32,937- புதிய கொரோனா பாதிப்பு! 417 பேர் இறப்பு!

சுகாதாரத்துறை சொன்ன அறிவிப்பின்படி நேற்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி புதிய 32,937 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல் 24 மணி நேரத்தில் 417 பேர் உயிரிழந்துள்ளனர்.   கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 417 பேர் குழந்தைகள் இறந்துள்ளனர் 35909 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர் என அறிக்கை சொல்கின்றது.   தடுப்பூசியை பொருத்தவரை, மாநிலங்களில், உத்தரபிரதேசம் அதிக (ஒட்டுமொத்த) தடுப்பூசி அளவுகளை 5.74 கோடியிலும், மகாராஷ்டிரா 4.94 … Read more

சிறந்த மூன்றாம் பாலினர் விருது – அசத்திய முதல்வர்!

சிறந்த மூன்றாம் பாலினர் விருது - அசத்திய முதல்வர்!

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நேற்று சென்னையில் நடைபெற்ற பொழுது முதல் முறையாக சிறந்த மூன்றாம் பாலினர் விருது முதல்வர் வழங்கப்பட்டது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனியாக விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த சிறந்த மூன்றாம் பாலினர் விருது தூத்துக்குடியை சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கைக்கு வழங்கப்பட்டது.   கிரேஸ் பானு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 30. முதன்முதலில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க கல்லூரியில் நுழைந்த முதல் … Read more

அசத்தலான 3 பாடப்பிரிவுகளை தொடங்கிய I.T.I- என்னென்ன பாடப்பிரிவு தெரியுமா?

அசத்தலான 3 பாடப்பிரிவுகளை தொடங்கிய I.T.I- என்னென்ன பாடப்பிரிவு தெரியுமா?

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஐடிஐயை கல்லூரிகளில் திறன் சார்ந்த படிப்புகள் தான் கற்றுத் தரப்பட்டு வருகிறது. அதில் எலக்ட்ரீசியன், பெயிண்டர், பிட்டர்,பிளம்பர், போன்ற படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய படிப்புகளை துவங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் ஆலோசனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.   இதன்படி இந்த காலத்திற்கு ஏற்றவாறு தேவையான … Read more

அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு பெண் சங்க தலைவர் அதிரடி “சஸ்பெண்ட்

அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு பெண் சங்க தலைவர் அதிரடி "சஸ்பெண்ட்

நாளுக்கு நாள் ஊழல் செய்யும் அதிகாரிகளின் எண்ணிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அப்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்தவர் தான் சுலோச்சனா என்பவர் அவர் அதிமுகவை சேர்ந்தவர்.   இவர் மீது சங்க உறுப்பினர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இது அடுத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அயப்பதுரை அவர்கள் நேற்று அதிமுகவை சேர்ந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்த சுலோச்சனாவை … Read more

மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடி. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணையின் மூலம் சேகரிக்கப்பட்டு அங்குள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும்.   இந்நிலையில் வினாடிக்கு 4934 கன அடி நீர் வந்த நிலையிலும் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.   மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால் ஆலய கோபுரம் வெளியே வந்தது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் … Read more