மக்களே உஷார்!! சத்து மாத்திரை என சொல்லி பூச்சிக்கொல்லி மாத்திரை! ஒரு பெண் உயிரிழப்பு!

ஈரோடு அருகே சத்து மாத்திரை என பூச்சிக்கொல்லி மாத்திரைகளை கொடுத்து மர்மநபர் மாத்திரையை சாப்பிட சொல்லி 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தோற்றால் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். யாரிடம் வந்து நமக்கு ஒட்டிக் கொள்ளுமோ? என பயந்து நடுங்குகிறார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்த நிலையில் முற்றிலும் வேறுபட்ட … Read more

ஜூன் 28 முதல் அனைத்து பேருந்துகள் இயக்கம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி முதல், வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் அரியலூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கிருஷ்ணகிரி மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சிவகங்கை தேனி தென்காசி திருநெல்வேலி … Read more

போலீசை பாய்ந்து பாய்ந்து அடித்த இளைஞர்கள்! தென்னை மட்டையில் போலீஸுக்கு அடி!

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர்கள் 6 பேரும் போலீசாரை தென்னை மட்டையால் தாக்கிய சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சமீபகாலமாகவே பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே பயங்கரமான தாக்குதல்கள் தொடங்கி வருகின்றனர். பொதுமக்கள் போலீசிடம் அவதூறாக நடந்துகொள்வது, அதேபோல் போலீசார் மக்களிடம் மிகவும் கடுமையான முறையில் நடந்து கொண்ட அடித்தே கொல்வது போன்ற எக்கச்சக்கமான தாக்குதல்கள் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.   இப்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு பகுதியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வத்தலகுண்டு அருகே சோதனைச் … Read more

பூஜா ஹெக்டே ட்விட்டரில் போட்ட பதிவு! குஷியான விஜய் ரசிகர்கள்!

  தளபதி 65 என்று சொல்லப்படும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்து தளபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் … Read more

நெஞ்சை ரணமாக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கிற்கு நீதி கிடைத்தது!

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் மீது வெள்ளை இன போலீசார்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தொடர்ந்து தான் வருகிறது. ஆனால் பிற வெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்துவது, அடித்துக்கொல்வது, துன்புறுத்துவது, உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து ஒருவரின் இழப்பு சம்பவம்தான் அமெரிக்காவையே மாற்றி அமைத்தது என்று சொல்லலாம். அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட். மினசோட்டா மாகாணம் மினியாப்பொலிஸ் என்ற நகரில் கள்ளநோட்டு புகார் தொடர்பாக கடந்த ஆண்டு மே … Read more

அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு மூன்று கோடியும் வெள்ளி வென்றவர்களுக்கு இரண்டு கோடியும் வெண்கலம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார் . 18000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் … Read more

“நார பயலே செத்த பயலே” டிக் டாக் பிரபலம் “ஜி பி முத்துவுக்கு” எதிராக புகார்!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு எதிராக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர் ஜி பி முத்து. இவரும் ரவுடிபேபி சூர்யாவும் இணைந்து டிக்டாக்கில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. எப்பொழுதும் இருவருக்கிடையே சண்டைகளும் வந்து கொண்டிருந்தன. அவ்வப்பொழுது இவர்கள் 2 பேரும் இணைந்து இருக்கும் வீடியோக்களும் வெளியே வந்தது. இதற்கிடையில் அவரை வேறு மாதிரி சொற்களால் இளைஞர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். அவர்களுக்கு … Read more

“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!

2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா கடந்த ஒரு வருடமாக அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸின் முதல் அலையின் பொழுது அதிகமாக பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. ஆறுமாதமாக ஊரடங்கில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது அலை தமிழகத்தை தாக்கியது.   இரண்டாவது அலையில் எக்கச்சக்கமான மக்கள் தமது உறவுகளை சொந்தங்களை பெற்றோர்களை அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக கொரோனாவின் … Read more

யாராவது இப்படி பண்ணுவாங்களா? இளைஞர் செய்த காரியத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

தேனி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   இந்த காலத்து இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் உள்ளனர். விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதைதான் நாம் இதுவரைக்கும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தான் இறந்து விட்டதாக கூறி தனக்கு கண்ணீர் போஸ்டர் ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.   … Read more